கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக கஸா முனையை ஆட்சி செய்து வந்த ஹமாஸ் அமைப்பு, தனது கட்டுப்பாட்டையும் நிர்வாகத்தையும் கலைப்பதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் முன்னெடுக்கப்படும் அமைதி முய…
டெங்கு பரவல் அதிகரிப்பு காரணமாக மொரட்டுவைப் பல்கலைக்கழகம் எதிர்வரும் (ஜூலை 21)ம் திகதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது வளாகத்திற்குள் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் மாணவர்கள் மற்றும் பணியாளர…
இலங்கையின் 2027ஆம் ஆண்டுக்கான பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்கள் அடங்கிய உத்தியோகபூர்வ கால அட்டவணை, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. 1971ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க விடுமு…
வரதன் சொந்தமாக இருக்க இடம் ஒரு அழகான வாழ்க்கை எனும் தேசிய வீட்டு வசதி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் தேசிய வீடு அமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 55 பயனாளிகளுக்கு க…
வரதன் மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட நகரில் அமைந்துள்ள கைபேசி விற்பனை நிலையத்தில் இன்று அதிகாலை மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தினால் இருகடைகள் முற்றாக எரிந்து சாம்பல் ஆகி உள்ள…
இந்த ஆண்டு இதுவரை நாட்டில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் மொத்தம் 1,424 பேர் உயிரிழந்துள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேசிய விபத்துத் தடுப்பு வாரத்தை முன்னிட்டு அரச தகவல் திணைக்களத்தில் நடை…
SIVAKUMAR M கிழக்கு மாகாணத்தின் வரலாற்றுப் புகழ்பெற்ற மட்டக்களப்பு சிவாநந்தா தேசிய கல்லூரி மற்றும் திருகோணமலை இந்து கல்லூரி ஆகிய இரு பெரும் பாடசாலைகளுக்கு இடையிலான 31ஆவது 'பொன் அணிகளின் சமர்…
மட்டக்களப்பு - batticaloa
வரதன் ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்க அமைவாக கிழக்கு மாகாணத்தில் மாகாண ஆளுநரின் …
சமூக வலைத்தளங்களில்...