வரதன் கிழக்கு இலங்கையில் பிரசித்தி பெற்றதும் தொன்மை வாய்ந்த பிள்ளையார் ஆலயங்களில் ஒன்றான மாவேற்குடா பிள்ளையார் ஆலயத்தின் புணராவர்த்தன அஷ்டபந்தன நவ குண்ட மகா கும்பாபிஷேக நிகழ்வு இன்று காலை …
சாய்ந்தமருதில் இயங்கி வரும் பிரபல கல்வி நிறுவனமான கைட் நிறுவனத்தினால் ( Guide Institute- Sainthamaruthu) கடந்த மே மாதம் நடைபெற்ற முதலாம் தவணைப் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கான பதக…
இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் 2,847 தாதியர்களுக்கு நியமனங்களை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நேற்று முற்பகல…
காலிமுகத்திடலில் அண்மையில் நடைபெற்ற 5,000 கலைஞர்களின் பரதநாட்டிய சாதனை நிகழ்வின் பின்னணியில் பெரும் பண மோசடி மற்றும் உழைப்புச் சுரண்டல் இடம்பெற்றுள்ளதாகக் கூறி, லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் மு…
தாய்லாந்தின் பட்டாயாவில் நடைபெறவுள்ள புகழ்பெற்ற மிஸ்டர் யுனிவர்ஸ் (Mr. Universe 2026) சர்வதேச உடற்கட்டமைப்பு சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக 12 பேர் கொண்ட இலங்கை உடற்கட்டமைப்பு அணி நேற்று…
ருஹுணு பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் பீடத்தின் 46 ஆவது தொகுதி மாணவியான ஹிக்கடுவ விதானகே சந்தலி தாரகா என்ற 24 வயதான மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். டெங்கு காய்ச்சலால் உயிரிழந…
யாழ்ப்பாணத்தில் இளம் தவில் கலைஞர் ஒருவர் நேற்றிரவு தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார். இராசபாதை வீதி, கோப்பாய் வடக்கை சேர்ந்த 17 வயதுடைய பிரசாந் சச்சின் என்பவரே இவ்வாறு உயிர் மாய்த்து…
SIVAKUMAR.M பாடசாலை கற்பித்தல் சேவைக்குள் நுழையவுள்ள புதியவர்களுக்குத் தொழிலுக்கு முந்திய முறையான ஆசிரியர் பயிற்சியை (Pre-service Teacher Training) வழங்குவதற்காகவே தேசிய கல்வியற் கல்லூரிகள் தோற்…
மட்டக்களப்பு
இலங்கைக்கு மெதடிஸ்த திருச்சபை வருகை தந்து 212 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு, எதிர்வர…
சமூக வலைத்தளங்களில்...