வரதன் கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவுகமைய கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மாநகர எல்லைக்குட்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கான அனர்த்த முகாமைத்துவம் மற்றும் தீ பாதுகாப்பு விழி…
மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதித்துறை கட்டமைப்பில் உள்ள நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கு அமைச்சரவையின் உத்தியோகபூர்வ அனுமதி பெறப்படவில்லை என்று நீத…
இலங்கையில் வீதிப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், வாகன சாரதிகளுக்கான 'புள்ளி குறைப்பு முறைமை' எதிர்வரும் செப்டம்பர் மாதம் முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமை…
வனாத்தவில்லு பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் அதிகாலை 1.30 மணியளவில் வனாத்தவில்லு கரதிவு…
2018 முதல் 2024 வரையிலான ஆண்டுகளில் சுமார் 267,138 சிறுவர்கள் பாடசாலைகளில் இருந்து விலகியுள்ளதாக பிரதமர் ஹரினி அமரசூரிய நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே எழுப்பிய…
உலக தடகள சம்மேளனம், வெளியிட்டுள்ள புதிய ஈட்டி எறிதல் உலக தரவரிசையில், இலங்கையின் இளம் வீரர் ருமேஷ் தரங்க உலக அளவில் 3 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அண்மையில், இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற…
காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் மற்றும் தீமிதிப்பு சடங்கு நேற்று (10) புதன்கிழமை நடைபெற்றபோது “சக்திராகம்” எனும் 33 பக்திப் பாடல்களை கொண்ட இறுவட்டு பக்தி பூர்வமாக வெளிய…
கல்வி அமைச்சின் வழிகாட்டலுக்கு அமைய, முன்பள்ளி ஆசிரியர்களின் தொழில்சார் ஆளுமையையும் வாண்மைத்துவத்தையும் மேம்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் ஏற்பாடு செய்யப்…
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலைக்கு முன்பாக, இன்று (12) காலை …
சமூக வலைத்தளங்களில்...