2018 முதல் 2024 வரையிலான ஆண்டுகளில் சுமார் 267,138 சிறுவர்கள் பாடசாலைகளில் இருந்து விலகியுள்ளனர்

 



2018 முதல் 2024 வரையிலான ஆண்டுகளில் சுமார் 267,138 சிறுவர்கள் பாடசாலைகளில் இருந்து விலகியுள்ளதாக பிரதமர் ஹரினி அமரசூரிய நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே
எழுப்பிய வாய்மொழி கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் இந்த தகவலை தெரிவித்தார்.