இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (27) வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 389,000 ரூபாயாக விற்பனையாகி வ…
விரைவில் வரவிருக்கும் ஆண்டுத் திருவிழாவையும் கதிர்காமம் பாதயாத்திரையையும் முன்னிட்டு இந்த சுத்திகரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக பராமரிப்பின்றி மோசமான நிலையில் காணப்பட்ட ஆ…
பிரபல தொழிலதிபர் தம்மிக பெரேராவிற்கு சொந்தமான இலங்கையின் முன்னணி வணிகக் குழுமமான ஹேலிஸ் (Hayleys Group), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிற்கு எதிராக ரூ. 8 பில்லியன் நஷ்டஈடு கோரி எ…
வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்ச்சி சடங்கு (25) திங்கட்கிழமை மாலை கடல்தீர்த்தம் எடுத்துவந்து கல்யாணக்கால் நடலுடன் உணர்வு,பக்தி பூர்வமாக ஆ…
இன்றிலிருந்து 4 நாட்களுக்கு இறைச்சிக் கடைகள் மூடுமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ள…
கிழக்கின் குரல் ஸ்ரீ புத்த வருடம் 2570 வது வெசாக் பூர்ண மஹோற்சவத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மேலதிக அரசாங்க அதிபர் த…
இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) அவிசாவளை டிப்போவில், மோட்டார் மெக்கானிக் (Motor Mechanic) பயிற்சிபெறும் மாணவர்களுக்கான 15 நாட்கள் விசேட பயிற்சித் திட்டம் வெற்றிகரமாக நடாத்தி முடிக்கப்பட்டுள்…
தமிழக முதலமைச்சர் விஜய் இன்று (27) காலை டெல்லிக்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டுள்ளார். முதலமைச்சராகப் பொறுப்பேற்றதன் பின்னர் அவர் டெல்லிக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் இதுவாகும். இன்று…
மதத்தின் போர்வையில் ஒளிந்துகொண்டு பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களைப் பாதுகாக்கக் கூடாது என வலியுறுத்தியும், அனுராதபுரத்தில் பௌத்த துறவி ஒருவரால் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட சிறுமிக்கு உடனடி…
தேசிய வெசாக் வாரம் இன்று ஆரம்பமாகின்றது. இவ்வருடத்திற்கான கருப்பொருளாக "பொது நன்மைகளுக்காக நாம் விரைவாக அணிதிரள்வோம்" என்பதக அமைந்துள்ளது. பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஜி. சென…
SIVAKUMAR. CHIEF EDITOR சக்தி TV நிறுவனத்தினால் நாடளாவிய ரீதியில் நடாத்தப்படும் “சொற்களின் சிம்மாசனத்தை ஆளப்போவது யார்?” என்ற புகழ்பெற்ற விவாதப் போட்டியில், மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மு…
புகையிலைப் பயன்பாட்டினால், ஆண்டுதோறும் 22 ஆயிரம் உயிரிழப்புகள் பதிவாகுவதாக, புகையிலை மற்றும் மதுபானங்கள் மீதான தேசிய அதிகார சபை தெரிவித்துள்ளது. புகையிலை பயன்பாட்டினால், 200 மேற்பட்ட நோய்கள் ஏற…
ரோட்டரி கழகத்தின் உலகளாவிய கொள்கையான “தன்னலமற்ற சேவை” என்பதற்கிணங்க, மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக முன்னேற்றத்தை நோக்காகக் கொண்டு, Rotary Club of Batticaloa Heritage அமைப்பினால் …
மட்டக்களப்பில் உள்ள விடுதி ஒன்றின் அறையில் ஏற்பட்ட திடீர் தீப்பரவல் காரணமாக, நச்சுப்…
சமூக வலைத்தளங்களில்...