(மின்மினி மின்ஹா) சம்மாந்துறை வீரமுனை 03 பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, 33 லீற்றர் கசிப்புடன் 40 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (19) கிடைத…
வரதன் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் கிழக்கு மாகாணத்தில் வளர்ச்சியே இலக்கு மக்களுக்காக ஒன்றிணைந்து நாட்டை உருவாக்குவோம் எனும் திட்டத்தின் கீழ் பாரிய அபிவிருத்தி பணிகள் தற்போது முன்னெடுக்கப்…
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை 20 ஆம் திகதி புதன்கிழமை மட்டக்களப்பிற்கு விஜயம் செய்யவுள்ளார். அங்கு காலை 9.30 மணிக்கு , 435 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இலங்கையின் 2 வது பெரிய பொது ந…
இந்தியா மற்றும் இலங்கையை இணைக்கும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள தரைப்பாலம் மூலம் இலங்கைக்குப் பாரிய பொருளாதார நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் வெளியிட்டுள்ள புதிய க…
அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களைக் கொள்வனவு செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் எதிர்வரும் 31ஆம் திகதி முதல் முற்றாகத் தடை விதித்து பொதுநிர்வ…
Sivakumar -chief editor வியட்நாமில் நடைபெறவுள்ள 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய மகளிர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், இலங்கையின் சார்பாகப் போட்டியிடும் தேசிய அணியில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் ச…
அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணை முடக்கம் காரணமாக, உலகெங்கிலும் உள்ள வர்த்தக மசகு எண்ணெய் கையிருப்பு (Commercial oil inventories) மிக வேகமாக குறைந்த…
விநாயகபுரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் அறநெறிப் பாடசாலை மற்றும் திருநாவுக்கரசு நாயனார் குருகுலம் ஆகியன இணைந்து நடத்திய பிரமாண்டமான முறையில் திருநாவுக்கரச நாயனார் மகா குருபூசை பெருவிழா, (17)ஞாய…
மட்டக்களப்பு குருக்கள்மடம் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளால் காத்தான்குடி முஸ்லீம்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டமை என்ற சந்தேகத்தின் அடிப்படையில் காத்தான்குடி குரல்கள் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட …
Sivakumar- chief editor இலங்கையை போதைப்பொருள் அற்ற நாடாக மாற்றுவதற்காக, அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களின் வழிகாட்டலில் நாடளாவிய ரீதியில் விசேட செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரு…
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு கோப்பை பால் தேநீரின் விலை 5 ரூபாவி…
சமூக வலைத்தளங்களில்...