பெற்றோல் வாகனங்களுக்கு எரிபொருள் QR முறையை நடைமுறைமைப்படுத்துவது நாளை (18) முதல் மீண்டும் அமுலுக்கு வருகின்றது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இதனை அறிவித்துள்ளது. வாகன இலக்கங்களின் இறுதி இலக்கத…
நிகவெரட்டிய – கொபெய்கனே பகுதியில் அமைந்துள்ள தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற குழுவில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. கடவத்தை பகுதியில் இருந்து வந்த 10 பேர் கொண்ட குழ…
முன்னால் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு (பிள்ளையான்)ஆதரவாக 17.04.2026 இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்கா…
2026ஆம் ஆண்டிற்கான முதலாம் தர கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சின் செய…
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் வீ.முரளிதரன் அவர்கள் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி தொடர்பாக 3 வார காலம் சர்வதேச பயிற்சி நெறியில் கலந்து கொள…
2024 ஆம் ஆண்டு மக்கள்தொகை மற்றும் வீட்டுவசதிக் கணக்கெடுப்பின்படி , இலங்கையில் கடந்த பத்து ஆண்டுகளில், கல்வித் தகைமை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. குறிப்பாக, கலாநிதி (PhD) பட்டம் பெற்…
காரைதீவு கூடைப்பந்தாட்டக்கழகத்தின் 13வது ஆண்டு நிறைவை முன்னிட்டு காரைதீவு கூடைப்பந்தாட்ட கழகத்தின் ஏற்பாட்டில், அருளானந்தம் ஞாபகார்த்த கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி, அஸ்கோ அனுசரணையில் ,காரைதீவு …
தாய்லாந்தின் பேங்கொக் சுவர்ணபூமி சர்வதேச வானூர்தி நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊழியர்களுக்கிடையே இடம்பெற்ற கைகலப்புச் சம்பவம் தொடர்பாக, அந்த நிறுவனத்தின் தாய்லாந்துக்கான பிராந்திய முகாமையாளர்…
இலங்கையில் நீண்டகாலமாகத் தாமதமடைந்து வரும் மாகாண சபைத் தேர்தல்களை இந்த ஆண்டுக்குள் நடத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க நம்பிக்கை …
கணனி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர் கோளாறு காரணமாக ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து கருமங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக, ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பில், ஆட்பதிவுத் திணைக்களத…
தேசிய ரீதியில் கொழும்பில் நடைபெற்ற 15ஆவது ஷோட்டோகன் தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் கல்முனையைச் சேர்ந்த ஆ. சூரியவர்ஷன் சிறப்பாக விளையாடி முதலாம் இடத்தை வென்றார். கொழும்பு, புனித ஜோசப் உள்…
தாய்லாந்தின் புகழ்பெற்ற 'சங்கிரான்' (Songkran) புத்தாண்டு பண்டிகையின் முதல் மூன்று நாட்களில் ஏற்பட்ட வீதி விபத்துகளில் குறைந்தது 191 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட…
கோறளைப்பற்று தெற்கு - கிரான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட "புதிய பாதை விசேட தேவையுடையோர் அமைப்பு" (Puthiya Paathai Disabled People’s Organization) நிர்வாகிகள் முன்வைத்த வேண்டுகோளுக்கிணங…
பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் வர…
சமூக வலைத்தளங்களில்...