மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனில் இடம்பெற்ற மகா சிவராத்திரி பூசை வழிபாடுகளில் திருக்கைலாயத்திலிருந்து கொண்டுவரப்பட்ட சிவலிங்கத்திற்கு அபிஷேகம்!! மகா சிவராத்திரியை முன்னிட்டு மட்டக்களப்பு ராமகிருஷ…
பண்டாரவளை, லியங்கஹவெலவில் உள்ள ஒரு கல் குவாரியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த இரண்டு நபர்களின் சடலங்கள் இலங்கை இராணுவத்தின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளன. பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கோர…
இலங்கையின் முன்னணி அரிசி ஆலை உரிமையாளரும் முதலீட்டாளருமான மித்ரபால லங்கேஸ்வர, நாட்டில் தனது விமானப் போக்குவரத்து வணிகத்தை விரிவுபடுத்தும் நோக்கில் மேலும் ஒரு உலக்குவானூர்தியை வாங்க திட்டமிட்டுள்…
மன்னாரில் பாடல் பெற்ற தளமான திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மகா சிவராத்திரி நிகழ்வானது இன்று ஞாயிற்றுக்கிழமை (15) சிறப்பாக இடம்பெற்றது. இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் தென் பகுதிகளில் இருந்து இ…
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பாக, நாட்டின் அனைத்து சட்டத்தரணிகளும் இன்று (16) நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகி இருக்க தீர்…
நம்பிக்கை ஒளி UK அனுசரணையுடன் சந்திவெளி பிரதேச வறிய குடும்பங்களுக்கு சமூகநல செயற்பாட்டாளர் திருமதி ரஜனி ஜெயப்பிரகாஷ் யினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது...
2025 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாளை, பிப்ரவரி 17 முதல் தொடங்குகிறது. இம்முறை, 3,545 பரீட்சை மத்திய நிலையங்களில் 451,463 பரீட்சார்த்திகள் கலந்து கொள்கின்றனர் என்று பரீ…
"என் உயிர் உன் கையில்" விபத்தில் உயிர் தப்பிய கணவன் - மனைவியின் நெகிழ்ச்சியான தருணம்! உமாசங்கர் என்பவர் தனது மனைவியுடன் புல்லட்டில் பயணம் செய்தபோது, அவரது மனைவி தானே வண்டியை ஓட்டுவதாக ஆச…
2026ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணமான அபூர்வ வளைய சூரிய கிரகணம் (Annular Solar Eclipse) நாளை (17-02-2026) நிகழவுள்ளது. இந்த நெருப்பு வளையக் காட்சியைக் காண விண்வெளி ஆர்வலர்கள் மிகுந்த எதிர்பார்ப்புட…
இந்தியாவிலிருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்டு, நெடுந்தீவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட புறாக்கள் உயிரோடு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. சுமார் இரண்டு தினங்களுக்கு முன்னர், …
வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி தின வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன. இதன்போது நேற்று (15-02-2026) மதியம் இரண்டு மணியளவில் ஆதி இலிங்கேஸ்வரருக்கு விசேட பூசை அனுட்டானங்கள் இடம்…
மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு, மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் நடைபெற்ற விசேட சிவ பூஜையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்து கொண்டார். மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் இன்று பல்வேறு …
மட்டக்களப்பு வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தினால் இளம் தொழில் முனைவோருக்கு வட்டியற்ற கடன் உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவரும் பிரபல தொழிலதிபரும…
கரடியனாறு வைத்திய சாலை சுற்றுவட்டார யானை–மனித மோதலைத் தடுக்கும் மின்சார வேலி திட்டம…
சமூக வலைத்தளங்களில்...