மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பட்டிப்பளை பிரதேசத்தில் நீண்டதூரம் நடந்து பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு சமூக நலன்புரி நிறுவனம் ( SWO) துவிச்சக்கரவண்டிகளை அன்பளிப்பு செய்துள்ளது. சைவ மன்றத்தி…
யாழ்ப்பாணம் நகர் பகுதியில், போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட, 17 வயது மாணவர் உள்ளிட்ட 10 பேர் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நகர் பகுதியில், காவல்துறையினர் நடத்திய வ…
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை வழங்கும் முகமாக பொருட்கள் அடங்கிய வாகனங்கள் இன்று அதிகாலை கோறளைப்பற்று பிரதேச சபையில் இருந்து தவிசாளர் எஸ் சுதாகரன் தலை…
கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் தலைமையில் நேற்று (23) நடைபெற்ற 7 ஆவது சபை அமர்வில் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டபோது 10 வாக்குகளால் நிறைவேறியது. …
திருமலை கொழும்பு மட்டக்களப்புக்கான புகையிரத சேவைகளை இன்று தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இதேவேளை அரசாங்கத்தின் துரித முயற்சியினால் ரீ பில்ட் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஒரு கட்டமாக சேதமடைந்த…
மட்டக்களப்பு - வந்தாறுமூலை தாயக ஊற்று அமைப்பின் ஒருங்கிணைப்பில் Australian Medical Aid Foundation அனுசரணையில் விசேட தேவையுடையவர்களுக்கான சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் 23.12.2025 வ…
கடந்த காலங்களில் அரசியல்வாதிகளினால் முன்னெடுக்கப்பட்ட மோசடிகள் மற்றும் முறையற்ற நிர்வாகம் காரணமாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுபவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதாக இலங்கை உரிமம் பெற்ற வெள…
வருடாந்தம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் ஒழுங்குசெய்து நடாத்தப்படும் ஒளி விழா நிகழ்வானது இவ்வருடமும் பிரதேச செயலாளர் திரு உ. உதயஶ்ரீதர் அவர்களின் தலைமை மற்றும் வழிக்க…
மீட்பராம் இயேசு கிறிஸ்து பிறந்த இந்த நன்னாளில் உலகமெங்கிலும் உள்ள மக்கள் கிறிஸ்மஸ் பண…
சமூக வலைத்தளங்களில்...