மண்முனைப்பற்று  பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு தொற்றாநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு மற்றும் மருத்துவ முகாம்
கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் 2026ஆம் ஆண்டிற்கான வருடாந்த ஆசிரியர் இடமாற்றமானது  மட்டக்களப்பின் மிகவும்  பின் தங்கிய கல்வி வலயங்களில்  பாரிய  பின்னடைவை ஏற்படுத்தும்.
அனர்த்தங்கள் காரணமாக  ஒதுக்கப்பட்ட பரீட்சை மத்திய நிலையங்களுக்கு செல்ல முடியாத   பரீட்சார்திகளுக்கு மாற்றுப் பரீட்சை மத்திய நிலையங்கள் ஒழுங்கு செய்யப்படவுள்ளன.
தரம் 06க்கு மேற்பட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாடசாலை மாணவிகளுக்கு அணையாடைகளை (Sanitary pads) வழங்கும் தேசியத் திட்டம்.
இலங்கையைத் தாக்கிய டிட்வா சூறாவளி, நாட்டின் பூர்வீகக் குடிகளான பழங்குடி சமூகத்தினரின் பொருளாதாரத்தில் கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மலையகத்திற்கான ஒஸ்காரின் பேரிடர் நிவாரண உதவி வெற்றி!
புகையிரத பாதையை அண்மித்த பகுதிகளில் உள்ள பொதுமக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது
 மட்டக்களப்பில் 87 ஆவது  Vallibel finance கிளை இன்று திறந்து வைக்கப்பட்டது
இலங்கை பட்டதாரிகள் சங்கத்தினால் கல்வி அமைச்சிற்கு எதிராக மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
 மட்டக்களப்பில் கிணற்றிலிருந்து வயோதிப பெண் ஒருவர் சடலமாக மீட்பு!