நடிகர் அஜித்குமாருக்கு இத்தாலியில்  2025ஆம் ஆண்டிற்கான ‘ஜென்டில்மேன் டிரைவர்’  ( GENTLEMAN DRIVER OF THE YEAR 2025')     விருது வழங்கப்பட்டுள்ளது.
வளிமண்டல சுழற்சி 26.11.2025 அன்று வலுப்பெற்று கிழக்கு நோக்கி நகர ஆரம்பித்து,  கிழக்குக் கரையை அண்மிக்கும் போது சிறு புயலாக மாறக்கூடும்.
சீரற்ற காலநிலையின் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில்  9 பேர் உயிரிழந்துள்ளனர் .
காட்டு யானைகள் அதிகம் உள்ள பகுதிகளில் சேவையில் ஈடுபடும் இரவு நேர அஞ்சல் தொடருந்துகளின் சாரதிகள் பணிப்புறக்கணிப்பில்!
    மட்டக்களப்பில் சில  பகுதிகளில், தொல்லியல் இடங்களை அடையாளப்படுத்தி இடப்பட்ட பதாகைகள் அகற்றப்பட்ட   பின்னணியில் அரசியல் இருக்கிறது-அமைச்சர் ஹினிதும சுனில் செனவி.
42 வயதுடைய பெண் ஒருவர், 10 ஆயிரம் மில்லிலீட்டர் கசிப்புடன் கைது .
2025 வருடத்திற்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பொருளியல் பாடத்திற்கான வினாத்தாள், பரீட்சைக்கு முன்னரே கசிந்ததா?
பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர்  கடமையின் போது மது போதையில் இருந்த குற்றச்சாட்டில்    பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இன்று காரைதீவில் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 100வது அவதார தின விழா.
பழைய எரிபொருள் முச்சக்கர வண்டிகளை மின்சார முறைக்கு மாற்றுவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
முட்டை  திருடன் ஒருவர்   3,120  முட்டைகளுடன் சிக்கிக்கொண்டார் .
இந்தியா முழுவதும் பிரபலமாகி கிழக்கு மண் பெருமை பேசும் சபேஷ் சபேசன்.
கம்போடியாவில் கடாரம் கொண்டான் மாநாட்டில் காரைதீவு மாணவி கம்பீர உரை! இருநாள் மாநாட்டில் இலங்கையர் 15 பேர் பங்கேற்பு!