நடிகர் அஜித்குமார் நடிப்பில் மட்டுமல்ல, கார் ரேஸ் மற்றும் பைக் ரேசிங்கிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். 2025 தொடக்கத்தில் இருந்து தனது ‘அஜித் குமார் ரேசிங்’ அணியை …
இலங்கையின் தென் மேற்கில் இருந்து 62 கி.மீ தொலைவில் அமைந்துள்ள வளிமண்டல சுழற்சி மேற்குத் திசை நோக்கி நகர்ந்து, காலியில் இருந்து 161 கி.மீ தொலைவில் அரபிக்கடலில் நிலை கொள்ளும் என கூறப்பட்டுள்ளது. இந…
சீரற்ற காலநிலையின் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாள…
காட்டு யானைகள் அதிகம் உள்ள பகுதிகளில் சேவையில் ஈடுபடும் இரவு நேர அஞ்சல் தொடருந்துகளின் சாரதிகள், நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இரவு நேர தொடருந்து போக…
மட்டக்களப்பு, வாழைச்சேனை மற்றும் பட்டிப்பளை பகுதிகளில், தொல்லியல் இடங்களை அடையாளப்படுத்தி இடப்பட்ட பதாகைகள் பிரதேச சபையால் அகற்றப்பட்டுள்ளன. குறித்த பதாகைகள் பிரதேச சபையின் எவ்வித அனுமதியும்…
யாழில் 42 வயதுடைய பெண் ஒருவர், 10 ஆயிரம் மில்லிலீட்டர் கசிப்புடன் நேற்றிரவு ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் நீண்ட காலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட…
இந்த வருடத்திற்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பொருளியல் பாடத்திற்கான வினாத்தாள், பரீட்சைக்கு முன்னரே கசிந்ததாகக் தா கூறப்படுவது தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பரீட்சைகள் தி…
2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை நடைபெற்றுவரும் நிலையில் கிளிநொச்சியிலுள்ள பாடசாலை ஒன்றில் கடமையில் இருந்த பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பூநகரி நல்லூர் ம…
பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு விழா“ நிகழ்வுகளின் ஓரங்கமாக காரைதீவு ஸ்ரீ சத்ய சாயி சேவா நிலையத்தினர் ஏற்பாடு செய்த சுவாமியின் 100 வது அவதாரதின தெய்வீக நகர்உலா இன்று (2025.11.23) ஞாயிற்…
பழைய எரிபொருள் முச்சக்கர வண்டிகளை மின்சார முறைக்கு மாற்றுவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார். மேலு…
நீண்ட காலமாக முட்டைகளை கொள்ளையடித்துவந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டபோது, அவரிடமிருந்து 3,120 கொள்ளையடிக்கப்பட்ட முட்டைகளும், 2,110 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்ப…
இந்திய தேசத்தில் இந்திய தொலைக்காட்சியில் பிரபல்யமாக எமது இலங்கை மண்ணுக்கும் குறிப்பாக கிழக்கு மண் திருக்கோவில் மண்ணுக்கும் பெருமை சேர்த்து கொண்டு இருக்கும் அருமை தம்பி #சபேசன் அவர்களுக்கு பெர…
தென்கிழக்கு ஆசியா பல்கலைக்கழகமும் ஆங்கோர் தமிழ்ச்சங்கமும் இணைந்து சிறப்பிக்கும் சோழப்பெருவேந்தர் இராஜேந்திரசோழரின் கடார வெற்றியின் ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்ட கடாரம் கொண்டான் சிறப்பு மாநாடு (1024 …
தொடர்
வணக்கம், எனக்கு சிறிய வயதுமுதல் ஒளிப்படம் எடுப்பதிலும் ஒளிப்படம் பற்றி அறிவதிலு…
சமூக வலைத்தளங்களில்...