இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். தேசிய பாடசாலையில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பாகப் பாடச…
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் பயன்படுத்தப்பட்ட கொழும்பில் உள்ள நான்கு உத்தியோகபூர்வ இல்லங்களில் நான்கு மேல…
இந்தியாவில் நடைபெற்ற 4வது தென் ஆசிய மூத்த தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்று 16 தங்கப் பதக்கங்கள், 14 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 10 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 40 பதக்கங்களை வென்ற இலங்கை தடகள அ…
சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான உப குழுவின் அமைப்பது தொடர்பான மாவட்ட மட்ட விசேட கலந்துரையாடலொன்று இன்று (28) திகதி மட்டக்களப்பில் இடம் பெற்றது. தேசிய மக்கள் ச…
தேவ சுகிர்தராஜ் BA (Hons) in Tamil and Tamil teaching (R) மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞானங்களின் பீடம் மொழிக்கற்கைகள் துறை தமிழ் மற்றும் தமிழ்மொழி கற்பித்தலில் சிறப்புக்கலைமாணி திறந்த பல்கலைக்கழ…
காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹா கந்தசஷ்டி விரத சூரசம்ஹாரம் நேற்று திங்கட்கிழமை மாலை சிறப்பாக இடம்பெற்றது...
கிழக்கு மாகாண உள்ளூராட்சி நிறுவனங்களூடாக செயற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும்2025 ம் ஆண்டிற்கான PSDG ,CBG, AMP போன்ற வேலைத் திட்டக்களின் முன்னேற்றங்கள் குறித்து மீளாய்வு செய்வதற்கான ஒன்றுகூடல் பொ…
இலங்கையின் முன்னணி தனியார் வணிக வங்கிகளில் ஒன்றான ஹட்டன் நேஷனல் வங்கி (Hatton National Bank, HNB) அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில் பிரதேசத்திலுள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் தனது 855ஆவது த…
மட்டக்களப்பு மேற்கு வலய மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலய ஆசிரியை திருமதி. நளினி அகிலேஸ்வரன் தனது 37வருடகால ஆசிரியர் சேவையிலிருந்து நேற்று(28) செவ்வாய்க்கிழமை ஓய்வு பெற்றார். அவரின் ஆசிரிய சேவை நிற…
மட்டக்களப்பில் பிரசித்த பெற்ற ஆலயங்களில் ஒன்றான பாசிக்குடா ஸ்ரீ முருகன் ஆலயத்தில் நாற்பது வருடங்களுக்கு பின் சூர சம்ஹார நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது . கந்தஷட்டி விரத இறுதி நாளாகிய திங்கட்கிழமை…
மட்டக்களப்பில் அடிப்படை சான்றிதழ்கள் கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்…
சமூக வலைத்தளங்களில்...