தனது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டால் தான் இலங்கை வர தயார் என அசாத் மௌலானா என்றழைக்கப்படும் ஹன்சீர் முஹம்மத் (Hanzeer Azad Maulana) தெரிவித்துள்ளார்.
பொதுமக்களை ஏமாற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. இதன்பொருட்டு, மோசடியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறு…
மோட்டார் வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரியைக் குறைக்குமாறு வாகன இறக்குமதியாளர்கள் குழுவொன்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுக்கான மு…
அமைச்சரவை மாற்றத்தை மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அடுத்து எந்நேரமும் தமது மாகாண ஆளுநர்களிள் மாற்றங்களைச் செய்யக்கூடும் எனக் கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு மாகாணத்தினதும் ஆளு…
மின் கட்டணங்களை அதிகரிப்பதா இல்லையா என்பது குறித்த பொதுப் பயன்பாட்டு ஆணையத்தின் முடிவு இன்று (14) அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரக் கட்டணத்தை 6.8% அதிகரிப்பதற்கான இலங்கை மின்…
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி நேபாளில் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் ‘கெஹல்பத்தர பத்மே’வின் கூட்டாளி எனக் கூறப்படும் சந்தேகநபர்கள் உள்ளிட்ட மொத்தமாக 5 சந்…
வெளிநாட்டில் பணிபுரிந்து நாட்டுக்குத் திரும்பிய நிலையில் இதுவரையில் தனது மனைவி வீட்டிற்கு வரவில்லை என்று கணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். மஸ்கெலியா - சாமிமலை ஓல்ட்டன் தோட்ட ந…
அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சொறிக்கல்முனை -01 கிராமத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது. சொறிக்கல்முனை கிராமத்தில் நேற்று முன்தினம் இர…
சுகாதார சேவையில் 294 புதிய தாதியர்களை உள்வாங்குவதற்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் விழா ஒக்டோபர் 10 ஆம் திகதி காலை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் கொழும்பு த…
கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது வான்வழித் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 1200 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 240 இற்கும் அதிகமானோர் பிணைக் கைதிகளாகப…
இன்று (13) காலை 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 340,000 ரூபாயாக விற்பனையாகி வந்த நிலையில், பிற்பகலின் பின்பு 5,000 ரூபாயால் அதிகரித்து, தற்போது 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 345,000 ரூபாயாக…
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வழங்கும் கிழக்கு மாகாணத்தின் உயரிய விருதான வித்தகர் விருதினைப் பெற்றார் கவிஞர் வி. மைக்கல் கொலின். தமது வாழ் நாளில் கலை இலக்கியத் துறைக்கு ஆற்றிய பெரும…
மட்டக்களப்பு - கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட செங்கலடி மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான ஒழுக்ககோவை வலுவூட்டல் தொடர்பான கலந்துரையாடல் பாடசாலையில் பிரதான மண்டபத்தில் இன்று இடம்பெற்றது…
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தினை மேம்படுத்தல் தொடர்ப…
சமூக வலைத்தளங்களில்...