தென்னிந்திய பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி இன்று இலங்கையை வந்தடைந்தார். நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக அவர் இலங்கை வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹம்சிகா கார்டியன் என்ற திரைப்படத்தில் கடைசியா…
ஹட்டன் சிங்கமலை குளத்தில் தவறி விழுந்த 17 வயது மாணவன் கடற்படை சுழியோடிகளின் உதவியுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (08) மாலை நண்பர்களுடன் சிங்கமலை நீர…
சிறுவர் பாதுகாப்பு பற்றிய தேசிய கொள்கை தொடர்பாக அரச அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட சிறுவர் …
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவுக்கு குற்றப் புலனாய்வுத் துறை (சி.ஐ.டி) அழைப்பாணை விடுத்துள்ளது. இவர் (ஜூலை 9) காலை 9 மணிக்கு சி.ஐ.டி.யின் சிறப்பு விசாரணைப…
யாழ்ப்பாணம் செம்மணி சித்தப்பாத்தி இந்து மயானத்தில் தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு அடையாளம் காணப்படும் மற்றும் மீட்கப்படும் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை நாளுக்க…
மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்திற்குட்பட்ட தேக்கஞ் சேனை சம்பக் கலப்பை நாவற் குளம் மற்றும் இன்னும் சில கிராமங்களுக்கு ஆடிக்கடி செல்லும் வன வளத் திணைக்கள அதிகாரிகள் தாங்கள் நீண்ட காலமாக வசித்து வந்…
கடற்கரையை மேலும் அழகு படுத்தும் நோக்குடன் இந்த சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது இதன்போது சுற்றாடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொழுதின் பிளாஸ்டிக் பொருட்கள் இப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டதுடன் கடற்…
கிழக்கு மண்ணில் உதயமாகி, தேசியத்தில் விருட்சமாகத் திகழும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் பேரியக்கமானது பல ஊர்களையும்,பல மனிதர்களையும் பாராளுமன்றம் பிரவேசிக்கச்செய்து கௌரவப் படுத்தியிருக்கிறது. இன…
வவுனியா - ஓமந்தை பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையில் உள்ள காணிக்குள் ஓமந்தை பொலிஸார் அத்துமீறி சென்று துப்புரவு செய்து அதில் விகாரை அமைக்க மேற்கொண்ட முயற்சி இன்று மதியம் அப்பகுதியில் கூடியவர்களினால…
குற்றங்கள் உட்பட பல்வேறு சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் முறையிடுவதற்கு சிறப்பு அலைபேசி இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல்களை இலங்கைப் பொலிஸ் அறிவித்துள்ளது. போக்குவரத்து, அதிவேக நெடுஞ்சாலைகள், ச…
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தைமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இம் மாதம் 25ஆம் தேதி கொடியேற்ற நிகழ்வுடன் ஆரம்பமாகின்றது என்று ஆலய வண்ணக்கர் சுதுநிலமே திஸாநாயக்க சுதா தெரிவித்தார். உகந…
மஸ்கெலியா, சாமிமலை நூத்தி தோட்ட சின்ன சோலங்கந்தை பிரிவில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந…
சமூக வலைத்தளங்களில்...