செம்மணி - சித்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்ச்சியாக இன்றும் 11 ஆவது நாளாக முன்னெடுக்கப்படவுள்ளன. அதற்கமைய, இன்றைய தினம் அரை நாள் அகழ்வு பணிகள் இடம்பெ…
நாட்டில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக மொத்தம் 31,209 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. இதில் ஐஸ் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்குகளே அதிக எண்ணிக்கை…
இராமகிருஷ்ண மிஷினின் மட்டக்களப்பு அன்னை ஸ்ரீ சாரதா தேவியார் திருக்கோவிலின் புனராவர்த்தன கும்பாபிஷேகம் இன்று(6) ஞாயிற்றுக்கிழமை. காலை நடை பெற்றது 40 வருடங்களின் பின் நடைபெறும் இக் கும்பாபிஷேகத்தி…
நாட்டில் உள்ள 185 பாடசாலைகளிலும் 221 அரச நிறுவனங்களிலும் நுளம்பு இனப்பெருக்கத்திற்கு உகந்த சுற்றுச்சூழல் நிலைமைகள் அவதானிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவ…
நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்திருக்கின்றன. இதற்கான பிரதான காரணம் இளைஞர் யுவதிகளிடையே நிலவும் வேலை வாய்ப்பின்மையேயாகும். ருமேனியாவ நாட்டிற்கான வேலை வாய்ப்பு இதற்கான நிவாரணமாகும். இவ்வாறு மட்ட…
சந்தையில் உள்ள அரிசி மாஃபியாவை ஒழித்து மக்களுக்கு குறைந்த விலையில் அரிசியை வழங்கும் நோக்கில், கிரி சம்பா அரிசியைப் போன்ற ஒரு வகை அரிசி இறக்குமதி செய்யப்படும் என்று வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க…
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி தொழிற்பயிற்சி நிலையத்திலும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள 311 தொழிற்பயிற்சி நிலையங்களில். கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டம். …
மட்டக்களப்பு விவேகானந்தபுரம் ராமகிருஷ்ண மிஷன் சுவாமி விவேகானந்தர் பாலர் பாடசாலையில் சுவாமி ஜீவானந்தர் ஞாபகார்த்த பாலர் விளையாட்டரங்கு இன்று (5) சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது . இலங்கை ராமகிரு…
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (04) மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட போக்குவரத்து சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, போக்குவரத்து சட்டங்களை மீறியமைக்காக 13 மோட்டார் சைக்கிள்கள் …
செம்மணி மனித புதைகுழி தொடர்பில் தமது கவலையை வெளிப்படுத்திய பிரித்தானிய அரசாங்கம், கடந்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறலை வலியுறுத்துவதாகவும் அறிவித்துள்ளது. முன்னதாக செம்மணி மன…
சிறையிலிருந்து விடுவிக்கப்படாத உறவுகளின் விடுதலை வேண்டி அணிதிரள்வோம் என குரலற்றவர்களின் குரல் அமைப்பு வேண்டுகோள் விடுத்தது. யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த ப…
இஸ்ரேல் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் வளர்ந்து வரும் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், வீட்டு பராமரிப்புத் துறையில் பணிகளை மேற்கொள்ள 29 இலங்கைப் பெண் தொழிலாளர்கள் கொண்ட புதிய குழு ஜூலை 7 மற்றும் …
வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் இன்றைய தினம் 2025.07.05 மாகாண மட்ட தமிழ் தின விவாத போட்டியில் மட்டக்களப்பபு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை மாணவர்கள் வெற்றிபெற்று தேசிய மட்டத்திற்க…
இலங்கையில் சுட்டுக்கொல்லப்பட்ட அரசியல்வாதியான விஜயகுமாரதுங்க 1986ஆம் ஆ…
சமூக வலைத்தளங்களில்...