இலங்கையில் பிறந்து, அகதிப் பின்னணியுடன் நோர்வேக்கு குடிபெயர்ந்து, அந்நாட்டின் அரசியலில் படிப்படியாக உயர்ந்த கம்சி குணரத்தினம் (Kamzy Gunaratnam), நோர்வேயின் புதிய போக்குவரத்து அமைச்சராக (Minister of…
சட்டவிரோத கடல் வழி பயணங்கள் மூலம் அவுஸ்திரேலியாவைச் சென்றடைய முயற்சிப்பது மிகவும் அபாயகரமான மற்றும் விவேகமற்ற ஒரு செயலாகும் எனும் முக்கிய விழிப்புணர்வுச் செய்தியை வலியுறுத்தி, நான்காவது வருடமாக நட…
தமிழகம், அரியலூர் முகாமில் வசித்து வந்த 17 வயது சிறுவன் ஒருவன், தனித்து இலங்கை திரும்பியபோது இலங்கை எல்லையில் கடற்படையினரால் மீட்கப்பட்டுத் தலைமன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கு…
போர் காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் இருந்து பெறப்பட்ட கைஎறி குண்டுகளே தற்போது பாதாள உலகக் குழுக்களால் பயன்படுத்தப்படுவதாகக் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்தநிலையில், மேல் மாகாண…
இலங்கை ஆசிரியர் சேவையின் வினைத்திறன் தடைகளை நிறைவு செய்வது தொடர்பில் ஆசிரியர்களுக்கு சலுகை வழங்குவதற்கு அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளது. கல்வி அமைச்சினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு…
மனிதநேய அறக்கட்டளையின் நிதி அனுசரணையிலும், மட்டக்களப்பு - அம்பாறை விஞ்ஞான ஒன்றியத்தின் சீரிய ஒருங்கிணைப்பிலும் இக் கையளிப்பு நிகழ்வு 11.09.2026 அன்று பாடசாலையின் அதிபர் திரு. கோகுல் ராஜ் அவர்களின்…
எல் நினோ தாக்கத்தால் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியான காலநிலை காரணமாக, நாட்டின் 7 மாவட்டங்களில் 25,037 குடும்பங்களைச் சேர்ந்த 78,368 பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க ப…
நாட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி மறுசீரமைப்புகளின் கீழ், பாடசாலை மாணவர்களின் பைகளின் எடை கணிசமாகக் குறைக்கப்படும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் …
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என Anthropic நிறுவனத்தில் பணியாற்றிய ஆய்வாளர் ஜேகப் காக்சன் (Jacob Coxon) …
அடுத்த காலாண்டில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கையை முன்வைக்க எதிர்பார்க்கவில்லை என வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார். இன்று (11) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், …
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் உட்கட்டமைப்பு மேம்பாட்டு வேலைத்திட்டங்களின் கீழ், மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் நீண்டகாலமாகப் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட ஆறு வீதிகள் புனரமைக்கப்பட்டு, க…
( வி.ரி. சகாதேவராஜா) இந்தியாவின் Zee தமிழ் தொலைக்காட்சியின் "மகாநடிகை" போட்டி நிகழ்வில் இலங்கையின் கிழக்கு காரைதீவு மண்ணைச் சேர்ந்த செல்வி நிவேதிகா இராசையா இரண்டாம் றன்னஸ்அப் இடத்தினை …
வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா, காரைதீவு. ஆலயத் திருவிழா என்றாலே நமது பாரம்பரிய வாழ்வியலில் ஒரு தனித்துவமான இடம் உண்டு. அது வெறுமனே ஒரு சமய நிகழ்வல்ல. பக்தி, பண்பாடு, சமூக ஒற்றுமை, அறப்பண…
மட்டக்களப்பு - batticaloa
EDITOR மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் பாடசாலையில் 2026 ஆம் ஆண்டு ஐந்…
சமூக வலைத்தளங்களில்...