கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புடையதும் தொன்மை வாய்ந்ததுமான மகா துறவி சுவாமி ஓங்காரானந்த சரஸ்வதி அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட மட்டக்களப்பு கல்லடி ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலய வருடாந்த மஹோ…
- தாதியர் பற்றாக்குறையையும் கல்வித் தேவைகளையும் தீர்க்க அவசர மாற்று வழி அறிமுகம் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கீழ், ஆரம்ப தாதிப் படிப்புக்கு பிந்தைய கல்வி நிறுவனங்கள் உட்பட 17 தாதியக் கல்…
(வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுப்பிரசித்தி பெற்ற நிந்தவூர் மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தின் பரிவார ஆலயமான சுந்தரேஸ்வரர் சிவன் ஆலயத்தின் மகா சங்காபிஷேகம் இன்று (1) செவ்வாய்க்கிழமை சிறப்பாக…
கட்டுநாயக்கவில் அமைந்துள்ள விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற அட்மிரல் காஞ்சன பாணகொட உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். துறைமுகங்…
கைதிகளைச் சிறைச்சாலைகளில் அடைத்து வைப்பதற்குப் பதிலாக வீடுகளிலேயே தடுத்து வைப்பதற்கான புதிய சட்ட திருத்தப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ…
மட்டக்களப்பில் 2008-இல் T-56 துப்பாக்கியால் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், 'பிள்ளையான்' என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் இராணுவ புலனாய்வுப்…
நேபாள அரசாங்கத்திற்கு மனிதாபிமான உதவியாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை (1 Million USD) அன்பளிப்பாக வழங்குவதற்கு இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் …
பலாங்கொடை, பின்னவல, எல்லாராவ பிரதேசத்தில் வசித்து வரும் 17 வயதுடைய மூன்று பாடசாலை மாணவிகள் காணாமல் போயுள்ளதாக பலாங்கொடை காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காணாமல் போன மூன்று மாணவிகளும…
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் 1000 ஆரோக்கியா நல்வாழ்வு மையங்கள் திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை, உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. சுகாதார மற்றும் ஊடகத்து…
- LOCAL உள்நாட்டு செய்திகள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்…
சமூக வலைத்தளங்களில்...