அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “வளமான நாடு – அழகான வாழ்க்கை” தேசியத் திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் வருமானத்தைப் பெருக்கும் நோக்கில், வரவு–செலவுத் திட்டத…
இலங்கை கிழக்குப்பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடம் நடத்தும் எட்டாவது வருடாந்த ஆய்வு மாநாடு எதிர்வரும் 18.08.2026 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை வந்தாறுமூலையிலுள்ள பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. கலை கல…
வரதன் கல்வி அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் கற்றல் செயல்பாடுகளை வினைத் திறன் உடையதாக முன்னெடுக்கும் வகையில் தொடர்ச்சியாக அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது இதே வேளை மட்டக்க…
அடுத்த ஆண்டுக்குத் தேவையான நிலக்கரியைக் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும் நாட்டில் மின்வெட்டு இடம்பெறாது என்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார். …
கண்டி - வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர் கைவிட்டு தப்பிச்சென்றுள்ளார். இதனையடுத்து குழந்தையை மீட்ட நகரவாசிகள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 2026.08.13 கா…
2026ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான பெறுமதி சேர் வரியான (VAT) வரியை எதிர்வரும் ஆகஸ்ட் 20ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துமாறு உள்நாட்டு இறைவரி திணைக்களம் வரி செலுத்துவோருக்கு அறிவித்துள்ளது. குறித்த காலக்…
வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா காரைதீவு நிருபர் அன்னை சக்தியின் அருளும் ஆண்டாளின் பக்தியும் சங்கமிக்கும் திருநாள் ஆன்மீகத்தையும், பெண்மையின் பெருமையையும், தமிழ்ப் பக்தி மரபின் சிறப்பையும்…
அம்பாந்தோட்டை பரிசீலனை ஒருங்கிணைப்பு மையத்தில், வௌ்ளிக்கிழமை (14) நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சைக்கான பௌதிகவியல் (Physics) முதலாம் தாள் அடங்கிய ஆறு பொதிகள் தவறாக வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்ட…
செய்தி ஆசிரியர் தமிழர் மனங்களில் “ஔவையார்” என்ற பெயர் நினைவுக்கு வரும்போது, முதலில் தோன்றும் உருவம் — கூன் விழுந்த முதிய மூதாட்டி; கையில் ஊன்றுகோல்; குழந்தைகளுக்கு அறமும் ஒழுக்கமும் போதிக்கும் பாட…
வரதன் மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடி ஒருங்கிணைப்புக்குழு கூட்டமானது கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அரு…
மாமாங்கேஸ்வர் ஆலயத்தில் நுண்கலைத்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பாரம்பரிய அரங்க விழாவில் ஆற்றுகை செய்யப்பட்ட மகிடிக்கூத்து ஆற்றுகை தனித்துவமான வடிவமைப்புடன் இடம்பெற்றது. இது நுண்கலைத்துறையின் தல…
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் 2026 ஆம் ஆண்டு வருடாந்த மகோற்சவம், இன்று (13) அதிகாலை பிரதமகுரு சிவஶ்ரீ பாலேந்திரா ஐயா தலைமையில் நடைபெற்ற விசேட ப…
மட்டக்களப்பு , காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து 49 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஞ்சந்தொட…
- LOCAL உள்நாட்டு செய்திகள்
- சிறைச்சாலை திணைக்களத்தின் பேண்ட் வாத்தியக் கலைஞர்களுக்கான 07 நாள் விசேட பயிற்சி முக…
சமூக வலைத்தளங்களில்...