இலங்கையில் விலங்குகளின் பாதுகாப்பு, கருணை மற்றும் நலன்பேணலை உறுதி செய்யும் வகையில் தயாரிக்கப்பட்ட புதிய விலங்கு நலச் சட்டம் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. விவசாய, கால்நடை, காணி மற்ற…
( வி.ரி. சகாதேவராஜா) “இராமகிருஷ்ண மிஷனின் பணிகளில் கல்விக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தரமான கல்வியுடன் நல்லொழுக்கம், ஒழுக்கம் மற்றும் ஆன்மீக விழுமியங்களும் கற்பிக்கப்படுகின…
2026ஆம் ஆண்டிற்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, புலமைப்பரிசில் பரீட்சைக்கான ம…
நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் (SDIG) சஜீவ மேடவத்த இதனை தெரிவித்துள்ளார். மஹர சிறைச்சாலையில் ஏற…
இந்த மோதலில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 6 கைதிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்…
யாழில் 18 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் இருவர் தவறான முடிவெடுத்து தமக்கு தாமே தீ மூட்டிய நிலையில், தீ காயங்களுக்கு உள்ளாகியதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று…
மாணவர்களின் பார்வைத்திறனை மேம்படுத்தி அவர்களின் கற்றல் ஆற்றலை அதிகரிக்கும் நோக்கில், ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெரிடேஜ் (Rotary Club of Batticaloa Heritage) "கூரிய பார்வை, சிறந்த கற்றல்"…
கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே சுமார் 17 கடல்மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில், வர்த்தகக் கப்பலொன்றிலிருந்து 17 காலியான கொள்கலன்கள் (Containers) கடலில் விழுந்து மிதந்து கொண்டிருப்பதாக கடற்றொழில் ம…
தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்த வான்வழிப் சரக்குத் தொகுதியொன்றில் இருந்து, ரூபா 10 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களைக் கட்டுநாயக்க விமான நிலையச் சுங்க அதிகாரிகள் …
வரலாற்றுப் பெருமைமிக்க மட்டக்களப்பு, அமிர்தகளி அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்தோற்சவ மகோற்ஸவத்தை முன்னிட்டு, ஆலயத்திற்கு வருகை தரும் பக்த அடியார்களின் நலன் கருத…
வரதன் தற்போதைய எல் நீனோ காலநிலையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை சீர்செய்யும் வகையில் புதிய திட்டங்களுக்கு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் நீர்வழங…
உரிய கல்வித் தகுதிகளைப் பூர்த்தி செய்யாதிருந்த நிலையில், யோஷித ராஜபக்ஷவை கடற்படையில் உயர் பதவியொன்றிற்கு இணைத்துக்கொண்டமை மற்றும் அரசாங்கப் பணத்தைச் செலவிட்டு அவரை பிரித்தானிய அரச கடற்படையின…
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதோடு, ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை வரும் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என இலங்கை பரீட்சை திணைக்…
- LOCAL உள்நாட்டு செய்திகள்
இலங்கையில் மதுப் பயன்பாட்டினால் ஏற்படும் சுகாதார மற்றும் பொருளாதார பாதிப்புகளுக்காக …
சமூக வலைத்தளங்களில்...