ஆரையம்பதி மண்முனைப் பற்று பிரதேச சபை பயிற்சி நிறுவனத்தின் 17 ஆண்டுவிழா சான்றிதழ் வழங்கும் விழா மே 21,2026 இன்று காலை 09.00 மணி ஆரையம்பதி நந்தகோபன் கலாச்சார மண்டபத்தில் இடம் பெற்றது.
மலையக மக்களின் காணி உரிமையை வலியுறுத்தி, 7 வயது சிறுவன் ஒருவனால் தலவாக்கலையில் இருந்து கொழும்பு நோக்கி ஆரம்பிக்கப்பட்ட தீரமிக்க நடைபயணம் அட்டன் நகரில் வைத்து பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.…
கல்முனை ஆதார வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளராக(DD) கடந்த வாரம் நியமிக்கப்பட்ட மருத்துவர் பொன்னுச்சாமி ஶ்ரீசங்கர் நேற்று, டிஜிட்டல் முறையிலான வெளிநோயாளர் பிரிவின் செயற்பாடுகளை அவதானிக்…
நாவிதன்வெளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் நலிவுற்ற குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன், குடிநீர் மற்றும் மின் இணைப்புக்கான நிதியுதவிகள் வழங்கு…
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் 5 நாட்கள் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. வரவிருக்கும் புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டும், பாடசாலைகளின் …
நடப்பு ஆண்டின் ஜனவரி 1ஆம் திகதி முதல் மே 15ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மாத்திரம் 128 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. யானைகளின் இறப்பிற்…
மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள ஆரைப்பற்றை நொத்தாரிஸ் மூத்ததம்பி வித்தியாலயத்தில் மாணவர்களின் இணைப்பாட,கலைத்திட்டங்களை விருத்தி செய்யும் விற்பனைச் சந்தை இன்று(21) காலை அதிபர் து.குகப்பிரியன் அவர்…
வரதன் ஜனாதிபதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அதிகார பூர்வ விஜயத்தின் ஒரு கட்டமாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் கிழக்கு மாகாணத்தில் வளர்ச்சியே இலக்கு மக்களுக்காக ஒன்றிணைந்து நாட்டை உருவாக்குவோம…
மட்டக்களப்பு -batticaloa
வெளிநாட்டில் தொழில் புரியும் பெற்றோரின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்கள் வழங்கும் நிக…
சமூக வலைத்தளங்களில்...