மட்டக்களப்பு கல்லடி உப்போடை'' இரதிபதி'' அமரர் வீரக்குட்டி கணேசமூர்த்தி அன்னாரின் உபயத்தில் கல்லடி உப்போடை- நொச்சிமுனை ஸ்ரீசித்தி விநாயகர் , ஸ்ரீ பேச்சி அம்மன், ஸ்ரீ நாகதம்பிரா…
அரச வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு பாடசாலைகள், கல்வியியற் கல்லூரிகள், பிரிவெனாக்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் ஏற்பாடு செய்யப்பட வேண்டிய நிகழ்ச்சிகள் தொடர்பான சுற்றுநிரூபத்தை கல…
"மனிதம் காக்க உதிரம் கொடுப்போம்" எனும் உன்னத தொனிப்பொருளில், தந்தை செல்வாவின் 49ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் 26.04.2026 இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட …
யாழ்ப்பாணம், இளவாலை - பெரியவிளான் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ள…
தம்புள்ளை - மாத்தளை பிரதான வீதியின் நாவுல - நாலந்த பகுதியில் இன்று (26) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர். தனியார் பேருந்து ஒன்றும், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தம…
நாட்டில் டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் இதனை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக நிதி, திட்டமிடல் …
( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற மரத்தடி மீனாட்சி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார மகோற்சவத்தின் பாற்குடபவனி இன்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. மகோற்சவ பிரதம குரு சிவஸ்ரீ அ.மு.நி…
போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு வெவ்வேறு சோதனைகளின் போது 7 சந்தேக நபர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதன்போது போலி நாணயத்தாள்களுடன் ‘ஐஸ்’ போதைப்பொருளும் மீட்கப்பட்டுள…
வரலாற்று பிரசித்தி பெற்ற தேசத்து ஆலயமாக விளங்கும் நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் திருக்கோவில் பிரதேச திருவிழா வெள்ளிக்கிழமை சிறப்பா…
- LOCAL உள்நாட்டு செய்திகள்
நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நகர்ப்புறப் பாடசாலைகளில் மாணவர்களுக்கிடையி…
சமூக வலைத்தளங்களில்...