வடகிழக்கில் தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை கண்டித்து இன்று மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இடம் பெற்றது .
  மட்டக்களப்பு   இருதயபுரம்  திரு இருதயநாதர் ஆலய மண்டபத்தில்  இரத்ததான முகாம்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் கேட்போர் கூடத்தில் கழிவு முகாமைத்துவம் பற்றிய கருத்தரங்கு.
கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் புதிய பீடாதிபதியாக பேராசிரியர் க. சுரேஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பாண் உட்பட அனைத்து வெதுப்பகப் பொருட்களின் விலைகளும் ரூ. 10 இனால் உயர்த்தப்படுகின்றன.
தெய்வீக கானங்கள்" இறுவெட்டு வெளியீடு சிறப்பாக இடம்பெற்றது.
 தனியார் பஸ்களில் சுமார் 90 வீதமானவை சேவையிலிருந்து விலகியுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குடிநீருக்கான சில்லறை விலையை நிர்ணயித்து வெளியிடப்பட்டவர்த்தமானி அறிவித்தலை    இரத்து செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை