மண்முனை பற்று பிரதேச செயலகம் நடத்திய “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல் திட்ட நிகழ்வு 03.03.2026 பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது. அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவ…
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் கடமை புரியும் உத்தியோகத்தர்களிடையே காணப்படும் திறமைகளை வெளிக்கொணரும் நோக்குடன் முன்னைநாள் பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திருமதி சத்தியானந்தி நமசிவாயம் அம்மணி அவர்…
வரதன் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித இப்தார் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களின் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (04) மால…
கல்முனை ரோட்டரி கழகத்தின் செயலாளர் ரோட்டரியன் கணபதிப்பிள்ளை குகதாஸ்( வயது 67) நேற்று(4) புதன்கிழமை இரவு கொழும்பில் காலமானார். பெரிய கல்லாற்றைச் சேர்ந்த பிரபல சமூக சேவையாளர் குகதாஸ் மட்டக்களப்பு ம…
இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான ச…
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய கூட்டுப் படைகளின் தாக்குதல் ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரான் முழுவதும் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,045 ஆக உயர்ந்துள்ளத…
கட்டாரில் வசிக்கும் அனைத்து இலங்கை பிரஜைகளையும் தங்களைப் பற்றிய விபரங்களைத் தூதரகத்தில் பதிவு செய்யுமாறு கத்தாரிலுள்ள இலங்கைத் தூதரகம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது. இதற்காக வழங்கப்பட்டுள்ள 'க…
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து நடத்தி வரும் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வர, ஈரான் உளவுத்துறை அமெரிக்காவிற்கு இரகசியத் தூது அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்…
இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பை ஒரு தேசிய இயக்கமாக முன்னெடுக்கும் வகையில், “ரட்டம எகட்ட தேசிய செயற்பாட்டிற்கு" இணைந்த வகையில் "அகன்று செல்" எனும் தொனிப்பொருளில் விசேட விழிப்புணர்வு ச…
அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் நாடளாவிய ரீதியில் போதைப் பொருளுக்கு எதிரான செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் ஒர் அங்கமாக. ஓட்டமாவடி …
"ரட்டம எகட்ட" தேசிய போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வாரத்தை முன்னிட்டு ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலகம் மற்றும் ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் ஒன்றிணைந்து…
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள…
சமூக வலைத்தளங்களில்...