இப்பொழுது உலகம் முழுவதும் பதற்றமாக இருக்கிறது. பெரியதொரு போர் மூண்டிருக்கிறது. மத்திய கிழக்கு எங்கும் யுத்தப் பேரிகை முழங்கிக் கொண்டிருக்கிறது. எடுத்த எடுப்பிலேயே இன்னொரு நாட்டைத் தாக்குவதற்கு இர…
மட்டு - துஷாரா மட்டக்களப்பு, தளவாய் வட்டாரத்திலுள்ள ரமேஷ்புரம், கணபதிநகர், ஐயன்கேணி கிராமங்களிலுள்ள அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு செங்கலடி ரமேஷ்புரம் சிற…
வராற்றுப் பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தின் புதிய நிர்வாகத் தெரிவு கடந்த சனிக்கிழமை புராதன ஆலயத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண…
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர் ஆரம்பித்த மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா வித்தியாலய கால்கோள் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, கிரிக்கற் விளையாட்டு மைதான புனரமைப்பிற்கான அடிக்கல் நாட்டு வி…
அரச ஊழியர்களுக்கு சலுகை வட்டி விகிதத்தில் வழங்கப்பட்டு வந்த வீட்டு வசதி மற்றும் சொத்துக்கடன்களுக்கான அதிகபட்ச எல்லை 50 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை 2026ஆம் ஆண்டுக்…
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் காட்டு யானை தாக்கிப் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர், சிகிச்சை பலனின்றி நேற்று ஞாயிற்ற…
அகில இலங்கை மாகாணங்களுக்கு இடையேயான பள்ளி மாணவர் போக்குவரத்து சங்கம் அம்பலாங்கொடையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், எரிபொருள் விலைகள் அதிகரித்த போதிலும், பள்ளி மாணவர் போக்குவரத்து கட்டணங்களி…
2005 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை ஈரானின் ஜனாதிபதியாகப் பதவி வகித்த மஹ்மூத் அஹ்மதிநெஜாட் (Mahmoud Ahmadinejad), அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளத…
இலங்கையின் மாதாந்திர தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான எரிபொருள் கையிருப்பு இருப்பதாகவும், தற்போதைய மத்திய கிழக்கு மோதல் எண்ணெய் விநியோகத்தை பாதிக்காது என்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரி…
அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) மேற்கொண்டு வரும் தற்போதைய இராணுவ நடவடிக்கையின் முதல் 24 மணிநேரத்திற்குள் 1,000க்கும் மேற்பட்ட இலக்குகள் வெற்றிகரமாகத் தாக்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப…
ஐக்கிய அரபு இராச்சியம் மீதான ஈரானியத் தாக்குதல்களின்போது காயமடைந்தவர்களில் இலங்கையரும் அடங்குவதாக ஐக்கிய அரபு இராச்சிய பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களில்…
காரைதீவு அருள்மிகு ஸ்ரீ ஆதி சிவன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவப் பெருவிழாவின் ஓரங்கமான பால்குட பவனி மற்றும் சப்புறபவனி இடம் பெற்றது. நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் பக்தி பூர்வமான கலந்து கொண்டார…
சர்வதேச ரீதியில் நிலவும் மோதல் போக்குகள் இலங்கையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அமெரிக்…
செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிக்குட்பட்ட உணவக உரிமையாளர்,உணவு கையாளுபவர்களுக்கான…
சமூக வலைத்தளங்களில்...