காரைதீவு அருள்மிகு ஸ்ரீ ஆதி சிவன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவப் பெருவிழாவின் ஓரங்கமான பால்குட பவனி மற்றும் சப்புறபவனி இடம் பெற்றது.
நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் பக்தி பூர்வமான கலந்து கொண்டார்கள் .
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் (Isabelle Martin) மற்றும் இலங்கைத…