காரைதீவு அருள்மிகு ஸ்ரீ ஆதி சிவன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவப் பெருவிழாவின் ஓரங்கமான பால்குட பவனி மற்றும் சப்புறபவனி இடம் பெற்றது.
நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் பக்தி பூர்வமான கலந்து கொண்டார்கள் .
அரச ஊழியர்களுக்கு சலுகை வட்டி விகிதத்தில் வழங்கப்பட்டு வந்த வீட்டு வசதி மற்றும் சொத…