மட்டக்களப்பு சிவாநந்த வித்தியாலய பொங்கல் விழாவும் கௌரவிப்பு நிகழ்வும் பாடசாலை அதிபர் S.தயாபரன் அவர்களின் தலைமையில் வெகு விமர்சையாக இடம் பெற்றது . பொங்கல் விழாவிற்கு. கல்லடி - உப்போடை, …
இலங்கை கல்வித் துறையில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை தேவையற்ற ஒன்று. உளவியலுக்கு அப்பாற்பட்ட ஒரு அழுத்தம் . இதனை நீக்கி எட்டாம் ஆண்டில் மாற்றுவது பொருத்தமானது. இவ்வாறு நியூசிலாந்தில் வாழும்…
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட நகரப் பகுதிகளில் போதை பாவனைக்கு எதிராக தவிசாளரின் அதிரடியான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் உள்ள பொதுச் சந்தை மற்றும் …
திலக்ஸ் ரெட்ணம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பழுகாமம் கிராமத்தில் அமைந்துள்ள இந்து கலா மன்றத்தின் பொன்விழாவும், பொங்கல் விழாவும் மன்றத்தின் தலைவர் திரு. இரா. திலக்ஷன் அவர்களின் தலைமையில் 01.02.2026 ஆம்…
BATTICALOA District Media Unit News மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட குருக்கள்மடம் ஏத்தாழைக்குள பறவைகள் சரணாலயத்தில் உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு ஈர…
18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள்; சட்டவிரோத தொழிலில் ஈடுபடுவதும், அதை மறைப்பதற்காக பாடசாலை சீருடை அணிவதும் கண்…
ATM இயந்திரங்களை பயன்படுத்தும் போது பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மோசடிகளிலிருந்து தப்பிக்க, ATM இயந்திரங்களைப் பயன்படுத்தும் போது முன்பின்…
இலங்கையில் எந்தவொரு பிள்ளையும் பொருளாதார கஷ்டங்கள் காரணமாக தொழிற்கல்வி அல்லது உயர்கல்வி வாய்ப்புகளை இழக்காத வகையில் அரசாங்கத்தின் உத்தேசத் திட்டங்கள் அமைய வேண்டும் என பிரதமர் ஹரிணி …
ஆசிரியர் சேவையில் உள்வாங்குமாறு வலியுறுத்தி, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முன்னெடுத்து வரும் உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று 8 ஆவது நாளாகவும்…
தமது சங்கத்தைச் சேர்ந்த எந்தவொரு வைத்தியரும் இன்றைய தினம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதில்லை என விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தமது சங்கத்தின் உறுப்பினர்கள் இன்று (02) வ…
துப்புரவுப் பணியாளர்களாகவும், உணவகங்களில் உணவு பரிமாறும் பணிகளுக்காகவும் பெண்களை இரவு நேரத்தில் பணிக்கு அமர்த்துவதற்கான அனுமதியை வழங்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தொழி…
மட்டக்களப்பு, தாழங்குடா, உலகநாச்சிபுரம் மண்முனைப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்து ம…
சமூக வலைத்தளங்களில்...