கண்டி நகரில் நடைபாதையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள வர்த்தக கூடங்களை அகற்றும் பணிகள் இன்றைய தினம் இடம்பெற்றன. இவ்வாறான சட்டவிரோத வர்த்தக கூடங்கள் அகற்றப்படுமென கண்டி மாநகர சபை ஊடாக கடந்த ஜூலை …
புத்த பெருமானின் முதலாவது இலங்கை விஜயம் உள்ளிட்ட சாசன வரலாற்றில் பல முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்ற துருது பௌர்ணமி (போயா) தினம் இன்றாகும் (03). இது இவ்வருடத்தின் முதலாவது பௌர்ணமி தினம் என்பதும் விசே…
மருந்து வகையொன்றை நாட்டிற்கு கொண்டு வந்த விடயம் தொடர்பில் தனது பெயரை தொடர்புபடுத்தி யூடியுப் அலைவரிசையொன்றின் ஊடாக போலி தகவல்களை பரப்பி பொதுமக்களை பீதிக்கு உட்படுத்தும் வகையில் செயற்பட்டமை தொடர்…
இலங்கைக்கு கிழக்காக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் காணப்படுகின்ற தளம்பல் நிலை காரணமாக வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவுகின்ற மழையுடனான வானிலை அடுத்துவரும் தினங்களுக்கு தொடரக்கூடும் என எத…
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு இணங்க, 2026 ஆம் ஆண்டிற்கான பாடசாலை கால அட்டவணையைத் திருத்துதல் மற்றும் கல்விசார் ஊழியர்களை (ஆசிரியர்களை) பயன்படுத்துதல…
திருவாதிரை என்பது ஆன்மிகமும் பண்பாடும் இணையும் திருநாள். தமிழ் மக்களின் ஆன்மிக வாழ்க்கையிலும் பண்பாட்டு மரபிலும் முக்கிய இடம் பெற்ற திருநாள்களில் திருவாதிரையும் ஒன்றாகும். திருவாதிரை என்பது மார்க…
பாலமுனை சுப்பர் ஓர்கிட் விளையாட்டுக் கழகம் நடாத்திய அணிக்கு ஒன்பதுபேர் கொண்ட ஐந்து ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி 2026.01.02ஆந் திகதி பாலமுனை ஹிக்மா …
குடியேற்றம் தொடர்பாக பல்வேறு கட்டுபாடுகளை விதித்து வரும் அதிபர் டிரம்ப் நிர்வாகம் தற்போது கிரீன் கார்டுக்கு புதிய கட்டுப்பாட்டை விதித்து உள்ளது. அமெரிக்காவுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து பலர் கல்…
இந்த மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, சந்தையில் நிலவும் தற்போதைய விலைகளிலேயே லிட்ரோ எரிவாயு …
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் 2024/2025 கல்வியாண்டுக்கான புதிய மாணவர்கள் இணைந்து கொள்ளும் ஆரம்ப நிகழ்வு 2026.01.01 ஆம் திகதி பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்…
கல்வி அமைச்சு கைத்தொழில் அமைச்சும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட காலணிகளை பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. கைத்தொழில் அமைச்சின் கூற்றுப்படி, 250 க…
இலங்கையிலுள்ள கிராமசேவகர் பிரிவுகளில், மக்களுக்கு மிகவும் அவசியமான விண்ணப்பப் படிவங்களை மும்மொழிகளிலும் வெளியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்க…
மார்கழி பௌர்ணமி தினமாகிய நாளை (3) சனிக்கிழமை ” ஈழத்து பழநி” என்று அழைக்கப்படும் மட்டக்களப்பு சித்தாண்டி வேலோடுமலை முருகன் ஆலயத்தில் 210 சித்தர்கள் வேள்வி யாகத்துடன் விசேட வழிபாடு நடைபெறவிருக்கிறத…
யாழ்ப்பாணம், கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் கணினி பொறியியலாளர் ஒருவர்…
சமூக வலைத்தளங்களில்...