மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் பொதுமக்களின் பூரண பங்களிப்பில் சேகரிக்கப்பட்ட நிவாரணப்பொருட்கள் அடங்கிய பார ஊர்தி, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்க…
டிட்வா சூறாவளி காரணமாக நாட்டின் பல பகுதிகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, இதுவரை 611 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தில் 232 அதிக எண்ணிக்கையிலான …
இயற்கை அனர்த்தத்தினால் அணைந்த உயிர்களுக்கு இதயத்தால் ஏற்றும் கருணை ஒளியின் அஞ்சலி எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு LIONSCLUBஇனால் அஞ்சலி நிகழ்வு காந்தி பூங்கா வளாகத்தில் உணர்வு பூர்வமாக…
மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறை கைதிகளின் இரண்டு நாட்களுக்கான உணவில் ஒருவேளை உணவைத் தவிர்த்து அதனை நாட்டில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக உலர…
பசறை நகரை பல நாட்களாக மூழ்கடித்த கனமழை மிகப்பெரிய மலைச்சரிவாக மாறி, குணபாலவின் சிறிய வீட்டை முழுவதுமாக புதைத்தது. அந்த வேளையில் குணபால, அவரது மனைவி சீதா மற்றும் பத்து வயது மகன் சமீரா ஆகியோர் சமையலற…
சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா இருக்கும் போது மலையகத்தில் செயற்பட்ட தோட்ட தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கம் தற்போது இல்லையென மட்டக்களப்பில் இன்று (06) திகதி வொயிஸ் ஒஃப் மீடியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பி…
அரச ஊழியர்களின் சம்பளத்தை நாங்கள் அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். 2026 வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பில் நேற்று (05) உரையா…
நாட்டில் அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கொடுப்பனவு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2026 வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பில் நேற்று (05) உரையாற்றும் போது ஜனாதிபதி அநுர குமா…
ஈரானிய ஆட்சியாளர்களினால் பலிஸ்டிக் ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களைத் தயாரிப்பதற்காகப் …
சமூக வலைத்தளங்களில்...