RDHS BATTICALOA-NEWS மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தைத் தொடர்ந்து, #பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொதுச் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்குடன் …
சீரற்ற காலநிலை காரணமாக, தித்வா புயலின் தாக்கத்தினால் நாட்டில் ஏற்பட்ட பேரழிவில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டும் நோக்கில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தினால் நிவாரண பொருட்கள் சேகரிக்கு…
அதிதீவிர வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டை மீள கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வங்கிக் கணக்குகளுக்கு மாத்திரம் நிதி உதவிகளை வைப்பிலிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்…
RDHS- NEWS @ BATTICALOA வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட #வாழைச்சேனை பிரதேச மக்களுக்கு, வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி Dr. ஏ. பாமினி அவர்களின் தலைமையில் பரந்தளவிலான சுகாதார சே…
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ்,ஆறாவது தவணையாக,சுமார் 350 மில்லியன் டொலர் நிதியை இரண்டு வாரங்களுக்குள் இலங்கைக்கு வழங்கவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. நி…
அனர்த்த அழிவின் மீள் கட்டுமான பணியில் உலகத் தமிழ் அமைப்புகளை ஒன்றிணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அனைத்துலகத் தமிழர் பேரவை (FGT) இந்த அழைப்பை விடுத்துள்ளது. இது தொடர்பில் அனைத்துலகத் தமிழர் பேரவ…
நாடு முழுவதும் வடகீழ் பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத…
இந்தியாவின் மற்றொரு C-17 குளோப்மாஸ்டர் விமானம் நேற்று (04) இலங்கையின் வீதிப் போக்குவரத்தினை சீரமைக்கும் நோக்குடன் பெய்லி பாலம் அமைப்பதற்கான தொகுப்புடன் கொழும்பை வந்தடைந்துள்ளது. அதேபோல் பொற…
மலையகத்தில் குறிப்பாக பசறை லுணுகல பகுதியில் முகாமிட்டுள்ள மட்டக்களப்பு இ.கி.மிசன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் தலைமையிலான குழுவினர், அங்கு வெள்ளத்தினாலும் மண்சரிவாலும் பாதிக்…
சீரற்ற காலநிலை காரணமாக மத்திய மாகாணத்தில் 159 பாடசாலைகள் சேதமடைந்துள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். தற்போது 115 பாடசாலைகள் பாதுகாப்பு முகாம்களாக இயங்கி வருவதாக…
மட்டக்களப்பு - batticaloa
மண்முனை பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மூன்று கிராம சேவகர் பிரிவுகளில் 449மீட…
சமூக வலைத்தளங்களில்...