உலகம் முழுவதும் சமூக ஊடகங்களின் தாக்கத்திலிருந்து குழந்தைகளை பாதுகாக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. சமூக ஊடகங்களால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழு…
அன்று அம்பாரை மாவட்டத்தில் இங்கினியாகல பிரதேசமானது தமிழர் தம் வாழ்வியலை சிறப்பாக கொண்டு வாழ்ந்த பிரதேசமாகும். 1983 நாட்டில் நிலவிய இனமுறுகல் நிலைமையைடுத்து அங்கிருந்த தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக …
இலங்கையில் ஐந்து பெரியவர்களில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் மூன்றில் ஒருவர் கண் தொடர்பான சிக்கல்களை உருவாக்கும் அபாயத்தில் இருப்பதாகவும் இலங்கை சுகாதார அதிகாரிகள் த…
இலங்கைக்கு கிழக்காக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் விருத்தியடைகின்ற வளிமண்டலவியல் தளம்பல் நிலை காரணமாக நிலவுகின்ற மழையுடனான வானிலை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடரக்கூடும் என வளிமண்…
முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் இந்திய நாடாளுமன்ற உறுப் பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவன் நேற்று முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு சென்று உயிரிழந்த உறவுகளுக…
ஐரோப்பிய தரநிலைகளிற்கிணங்க நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது ஓய்வு பூங்காவான பேர்ல் பே (Pearl Bay) ஆனது, குழு சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பெருநிறுவன குடும்ப உல்லாசப் பயணங்களில் நிலையான அதிக…
கட்சி எல்லைகளைத் தாண்டி இளம் தலைவர்களை ஒன்றிணைத்து, மக்கள் மையப்படுத்தப்பட்ட ஆட்சியை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும். நாட்டின் பெரும்பான்மை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு அரசியல் கட…
சைவத் தமிழ் மன்றத்தின் அகில இலங்கை சைவ பண்டிதர் சபையினால் நடத்தப்பட்ட 2025ம் ஆண்டுக்கான இளஞ்சைவ பண்டிதர் பரீட்சையில் குலசிங்கம் கிலசன் சித்தியடைந்துள்ளார். அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளியை பிறப்பி…
20 கிராம் மெதம்பெட்டமைன் (ஐஸ்) போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தமை மற்றும் வியாபாரம் செய்தமை தொடர்பான வழக்கில், எதிரிக்கு ஆயுள் தண்டனை விதித்து மன்னார் மாகாண மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இ…
லேக் ஹவுஸ் நிறுவனத்தின் அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடக அனுசரணையுடன் 22 ஆண்டுகளின் பின்னர் விளையாட்டுத் துறை அமைச்சினால் நடத்தப்படும் ‘லங்கா ரைட்’ சைக்கிளோட்டப்போட்டி எதிர்வரும் டிசம்பர் 18, 19 மற்…
இலங்கையில் தெரு நாய்களின் எண்ணிக்கை அபாயகரமாக உயர்வடைந்துள்ளதாக இலங்கை விலங்குகள் நலச்சங்கம் எச்சரித்துள்ளது. இதன்படி, தெரு நாய்களின் எண்ணிக்கை இரண்டு மில்லியன் முதல் மூன்று மில்ல…
தொலைக்காட்சி மற்றும் தொலைபேசி பயன்பாட்டால் இளம் பருவத்தினரிடைய நீரிழிவு நோய் அதிகரித்து வருவதாக அண்மைய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. வெளி விளையாட்டு, நடைப்பயிற்சி இல்லாமல் இருப்ப…
இலங்கையில் கடந்த கால அரசுகள் பயணித்ததைவிட தற்போதைய அரசின் பயணம் சிறப்பாக உள்ளது என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகைய…
அதிமேதகு ஜனாதிபதியின் அநுரகுமார திசாநாயக்கா அவர்களின் எண்ணக்கருவில் உதித்த “கிளீன்…
சமூக வலைத்தளங்களில்...