இந்தியாவும் இலங்கையும் மித்ரா சக்தி என்ற இராணுவப் பயிற்சியை இன்று ஆரம்பிக்கின்றன. இந்த பயிற்சிகள் எதிர்வரும் 23ஆம் திகதிவரை கர்நாடகாவின் பெலகாவி என்ற இடத்தில் நடத்தப்படவுள்ளதாக இ…
மட்டக்களப்பு கமக்கார அமைப்புகளின் மாவட்ட அதிகாரசபையின் பிரதிநிதிகளுக்கும், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று மட…
இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில், சவூதி அரேபியா நினைவு முத்திரையை வெளியிட்டுள்ளது. சவூதி அஞ்சல் வெளியிட்ட …
க.பொ.த உ/த பரீட்சை 2025 தோற்றும் முதலைக்குடா மாணவர்களுக்கு தெய்வ ஆசி வேண்டி இன்று (10) திங்கள் காலை முதலைக்குடா ஶ்ரீபாலையடி விநாயகர்ஆலயத்தில் விசேடபூசை இடம்பெற்ற போது.. வி.ரி. சகாதேவராஜா
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நடாத்திய இவ்வாண்டு க்கான அறநெறி மாணவர்களுக்கான தேசிய மட்ட தேசியமட்ட பண்ணிசைப்போட்டியில் காரைதீவு கண்ணகி அறநெறி பாடசாலை மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை படைத்…
நாட்டில் கடந்த வருடத்தில் மருத்துவ பட்டம் பெற்ற 1190 புதிய வைத்தியர்களுக்கான ஒரு வருட உள்ளகப் பயிற்சி இன்று (10) திங்கட்கிழமை ஆரம்பமானது . நாட்டில் உள்ள பிரதான வைத்தியசாலைகளில் குறித்த வைத்தியர்…
பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகத்தைத் தடுக்க, சிறார்களுக்கு வயதுக்கு ஏற்ற பாலியல் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். …
அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே எதிர்க்கட்சிகள் எதிர்வரும் 21 ஆம் திகதி அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றுகூடுகின்றன. இந்த பேரணியில் நாங்கள் கலந்துக்கொள்ள போவதில்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின…
மட்டக்களப்பில் சட்டத்தரணி போன்று மக்களை ஏமாற்றி பண மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள்,…
எதிர்பாராத விதமாக உயிரிழந்த கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் மாணவி ஒருவரின், சிறுநீரகம் உட்பட வேறு ஒருவருக்குப் பொருத்தக்கூடிய உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன. சுகாதார விஞ்ஞான பீடத்தில்…
மட்டக்களப்பு மற்றும் அம்பாரை ஆகிய மாவட்டங்களில் பனைசார் கைப்பணி பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வானது பனை அபிவிருத்தி சபையின் தலைவர் இ.ரவிந்திரன் தலைமையில் மட்டக்களப்ப…
கல்முனை வடக்கு தமிழர் பிரதேசங்களில் மீண்டும் காணி ஆக்கிரமிப்பு தொடர்கிறதா? இனமதபேதமற்ற அரசாங்கம் எனக் கூறும் அரசு இத்தகைய சட்டவிரோத இனவாத காணி ஆக்கிரமிப்பை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும…
மத்திய கிழக்கு நாடுகளில் மறைந்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் ஏழு பேர் இலங்கை அதிகாரிகளிடம் சரணடைய ஒப்புக்கொண்டுள்ளார்கள் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். குறித்…
ஜப்பானின் அமோரி மாகாணத்தின் கிழக்கு கடற்கரையில் இன்று காலை நில அதிர…
சமூக வலைத்தளங்களில்...