க.பொ.த
உ/த பரீட்சை 2025 தோற்றும் முதலைக்குடா மாணவர்களுக்கு தெய்வ ஆசி வேண்டி
இன்று (10) திங்கள் காலை முதலைக்குடா ஶ்ரீபாலையடி விநாயகர்ஆலயத்தில்
விசேடபூசை இடம்பெற்ற போது..
வி.ரி. சகாதேவராஜா
வேல்முருகன் சகோதரர்களின் அனுசரணையில் கதிரவன் பட்டிமன்றப் பேரவையின் ஔவை அவை நடத்தும் ஔ…