உயர்தர பரீட்சார்த்திகளுக்கு ஆசி வேண்டி விசேட பூசை

 




க.பொ.த உ/த பரீட்சை 2025 தோற்றும் முதலைக்குடா மாணவர்களுக்கு தெய்வ ஆசி வேண்டி இன்று (10) திங்கள் காலை முதலைக்குடா ஶ்ரீபாலையடி விநாயகர்ஆலயத்தில் விசேடபூசை இடம்பெற்ற போது..

வி.ரி. சகாதேவராஜா