மட்டக்களப்பு மேற்கு வலய மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலய ஆசிரியை திருமதி. நளினி அகிலேஸ்வரன் தனது 37வருடகால ஆசிரியர் சேவையிலிருந்து நேற்று(28) செவ்வாய்க்கிழமை ஓய்வு பெற்றார். அவரின் ஆசிரிய சேவை நிற…
மட்டக்களப்பில் பிரசித்த பெற்ற ஆலயங்களில் ஒன்றான பாசிக்குடா ஸ்ரீ முருகன் ஆலயத்தில் நாற்பது வருடங்களுக்கு பின் சூர சம்ஹார நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது . கந்தஷட்டி விரத இறுதி நாளாகிய திங்கட்கிழமை…
மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச கண்டியனாறு பிரதேசத்திற்கான முழுநாள் கள விஜயமொன்றை பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் மேற்கொண்டிருந்தார். அதன்படி குறித்த பிரதேசத்தில் நிவர்த்தி செய்யப்பட வேண…
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அருளைப் பெறுவதற்காக இந்து மக்கள் அனுஸ்டிக்கும் விரதங்களில் மிக முக்கிய விரதமாக கந்த சஷ்டி திகழ்கின்றது. இந்த கந்தசஷ்டி விரதத்தின் ஆறாவது நாளான இன்று திங்கட்கிழமை ப…
இலங்கையில் அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கல்வி அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. …
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலக பிரிவில் புனானை கிராம சேவகர் பிரிவில் கடந்த (05) திகதி விசிய சுழல் காற்றினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கான காசொலைகள் மட்டக்களப்பு…
மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச்செயலாளர் தோழர் டில்வின் சில்வா ஏறாவூரில் அமைந்துள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்திற்கு (ESSCA) விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். புற்றுநோயாளர்…
BATTI VARATHAN & SIVAKUMAR கிழக்கு மாகாணத்தில் இயற்கை அனுத்தங்களின…
சமூக வலைத்தளங்களில்...