இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பதும், அவர்களது கனவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் எமது கடமை எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் …
அம்பாறை மாவட்டத்தில் குரங்குகளின் தொல்லையால் நகர வர்த்தகர்கள், விவசாயிகள், பாதசாரிகள் பெரும் சிரமங்களை தினம் தோறும் முகம் கொடுத்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். தினமும் கொத்தணியாக 300 இற்கும் …
க்ளீன் ஸ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் காத்தான்குடி நகரசபை, காத்தான்குடி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்துடன் இணைந்து, உள்ளூராட்சி வாரத்தையொட்டி "மறுமலர்ச்சி நகரம்” எனும் தொனிப்பொருளில் 3…
பொதுவாக, மனிதனுக்கு கேள்விகள் எழுவது இயல்பானது. அந்த சந்தேகம் சிறியதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி. அந்த சந்தேகம் தீரும் வரை நாம் இயல்பாக இருக்க முடியாது. எப்படிய…
ஐஸ் போதை பொருட்களுடன் மூன்று நபர்களும் சந்தேகத்தின் பேரில் இருவருமாக ஐவர் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய ஆயர்.ஏம்.ஐ.ரத்நாயக்கா தெரிவித்தார் நேற்றிரவு (1…
2025 ஆம் ஆண்டுக்கான மாணவ தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்காணல்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தினை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு (Ministry of Health and Mass Media…
2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. இதேவேளையில், 2024 ஆம் ஆண்டில், 18 வயதுக்குட்…
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஒக்டோபர் 9 ஆம் திகதி வரை இணையவழி ஊடாக சமர்ப்பிக்க முடியும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் 100 நாள் செயல்முனைவின் ஐம்பதாவது நாள் செயற்திட்டமானது இன்றைய தினம் மட்டக்களப்பு சந்திவெளி, பாலையடிதோணா பிரதேசத்தில் முன்னெடுக்க…
கொழும்பிலிருந்து மட்டக்களப்பைச் சென்றடைந்த தொடருந்திலிருந்து, ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. இதேவேளை, யாழ்ப்பாணம்,…
சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் கிரீம்களை கர்ப்பிணித் தாய்மார்கள் பயன்படுத்துவதால், அது கருப்பையில் உள்ள குழந்தையை நேரடியாக பாதிப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது. சுகாதார மேம…
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் தனது சகோதரர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு, அரசாங்கத்தின…
திருப்புல்லாணி அடுத்துள்ள சேதுக்கரை தெற்கு மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய எட்டு வயது மதிக்கத்தக்க கடல் பசுவை கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்து பின் வனத்துறைய…
யாழ்ப்பாணம், கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் கணினி பொறியியலாளர் ஒருவர்…
சமூக வலைத்தளங்களில்...