கொழும்பிலிருந்து மட்டக்களப்பைச் சென்றடைந்த தொடருந்திலிருந்து, ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.
இதேவேளை, யாழ்ப்பாணம், குருநகர்
பகுதியில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட வந்த இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம்
காவல்துறை குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.





