"உற்பத்தித்திறன் மூலம் வளமான கிராமம்" சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராம திட்டத்தினை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு பயிற்சிப்பட்டறையானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திர…
போரதீவு பற்று பிரதேச செயலக பிரிவில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் பங்கு பற்றுதலுடன் போரதீ…
! கிராமங்களை நோக்கிய நிலையான அபிவிருத்தி எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மகா விஷ்னு ஆலய வீதி புனரமைக்கும் ஆரம்ப நிகழ்வு இன்று இடம்பெற்றது. 30 வருடங்கள…
மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய நபரொருவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த உத்தரவை கொழும்பு (Colombo) உயர் நீதிமன்ற நீதிபதி நேற்று (18) பிறப்பித்துள்ளார். வயது முதிர…
டென்மார்க் கணேஷ நாட்டிய ஷேத்ரம் , டென்மார்க் மற்றும் இனிய திருச்சிராப்பள்ளி நந்தவனம் தமிழ்நாடு இணைந்து நடத்தும் முப்பெரும் விழாவில் காரைதீவைச் சேர்ந்த இளம் நடனதாரகை ஜெயகோபன் தக்ஷாலினி இளம் வித்தகர…
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் கடந்த நான்கு நாட்களாக திருகோணமலையில் இடம்பெற்று வந்த நிலையில் இன்று காலை பொலிசாரால் நினைவுபடம் அகற்றப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை தமிழ் தேசிய செயற்பாட்டாளர…
சிறி ஜெயவர்தனபுர கோட்டை மாநகர சபை பெண் உறுப்பினரான ஹர்ஷனி சந்தருவானி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஓகஸ்ட் 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது, நீதித்துறையை…
முறைப்பாடு ஒன்று தொடர்பிலான விசாரணைக்கு வந்த பெண் ஒருவரால் ஆசிட் (அமிலம்) வீசப்பட்டதில் இருவர் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் கலவானை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கலவானை பொலிஸார் …
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் (M. A. Sumanthiran) மற்றும் அவரது கும்பலுக்கு விரைவில் நிரந்தர ஓய்வு கிடைக்கும் என மட்டக்களப்பு கல்குடா தொகுதியின் தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர் …
ருவன்வெலிசேயாவுக்கு மேலே ட்ரோன் கேமரா பறக்க விட்ட மூவர் அனுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர்கள் பலாங்கொடை, மாளிகாவத்தை மற்றும் ஜா-எல பகுதிகளைச் சேர்ந்த 23 - 32 வயதுக்குட்பட்…
. பெரண்டினா மைக்ரோ இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் Life line -2025 வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக கர்ப்பிணி தாய்மார்களுக்கான பொதி வழங்கும் நிகழ்வு இன்று சுகாதார வைத்திய அதிகாரி களுவாஞ்சிகுடி காரி…
திருகோணமலை கடலில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை – பேரிடர் முகாமைத்துவ மையம்** திருகோணமலை கடற்கரையில் இருந்து 60 கி.மீ. தொலைவில் கடலில் இன்று மாலை 4:06 மணியள…
பிரபல பொலிவுட் நடிகை திஷா பதானியின் வீட்டின் வெளியே துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உத்தரப் பிரதேச மாந…
'திட்வா' புயலின் பின்னர் உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதில் …
சமூக வலைத்தளங்களில்...