உலக சிறுவர் தினத்தை முன்னிட…
எழுதியவர்: ஈழத்து நிலவன் — 16 செப்டம்பர் 2025 ✧. சுருக்கம் ● ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவின் புதிய அறிக்கை, காசாவில் இஸ்ரேல் நடத்திய நடவடிக்கைகள் 1948 இனஅழிப்பு ஒப்பந்தத்தின் ஐந்து பிரிவுகளி…
மட்டக்களப்பு பிராந்தியத்தின் சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் நோக்குடன், புதிதாக நியமிக்கப்பட்ட 39 வைத்தியர்கள் பணியில் இணைந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. ஆர். முரளீஸ்வரன் தெரி…
ஜேர்மன் நாட்டில் வசித்து வரும் இலக்கியவாதி சந்திரகௌரி சிவபாலன் எழுதிய “குருவிக்கூடு” எனும் நூல் வெளியீட்டு விழா ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் சுதாகரி மண…
காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி வீதியில் உள்ள சுமார் 50 வருட காலம் பழமைவாய்ந்த கரைச்சைப் பாலம் 3 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்படவுள்ளது. அதற்காக வீதி அபிவிருத்தி திணைக்களம் பழமையான பாலத்தை…
விமான விபத்தில் இருந்து உயிர் பிழைக்க உதவும் செயற்கை நுண்ணறிவு எயார் பேக் (AIR BAG) வடிவமைக்கப்பட்டுள்ளது. பிட்ஸ் (BITS) பல்கலைக்கழகத்தின் டுபாய் வளாகத்தைச் சேர்ந்த பொறியியலாளர்களான தர்சன் ஸ்ர…
வாழைச்சேனையைச் சேர்ந்த பல்துறைக் கலைஞர். கலாபூஷணம் ஹெட்டி ஆராச்சி மெத்தியேஸ் (எச்.மெத்தியேஸ்) அவர்களின் “சிறுகதைத் தொகுப்பு வெளியீடு வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசியப் பாடசாலை மண்டபத்தில் விமரிசைய…
யுனிவர்சல் யோகா ஸ்போட்ஸ் பெரடேஷன் UYSF இனால் செப்டம்பர் மாதம் 3ம் திகதி மலேசியாவில் நடாத்தப்பட்ட Asian Pacific 3.0 Yoga Champion Ship போட்டியில் இலங்கை சார்பாக மட்டக்களப்பு சக்தி ஆனந்த யோக வித்…
மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழு கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி.ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.எப்.ஏ. சனீர் ஏற்பாட்டில் ஒல்லாந்…
கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக செயலாளராக 2024,டிசம்பர்,10, தொடக்கம் கடமையாற்றிய ஜே.எஸ். அருள்ராஜ் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராக நியமனம் பெறவுள்ளார். இதற்காக இன்றைய 16/09/2025, அமைச்சரவை அங்கீகாரம் வழங…
மட்டக்களப்பு நொச்சிமுனை உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் சங்…
சமூக வலைத்தளங்களில்...