சிறைச்சாலை திணைக்களத்தில் நிலவும் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 554 உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்ய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. சிறைச்சாலை ஆணையாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க…
எதிர்வரும் 08 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கையின் மனித உரிமைகளின் நிலைமை தொடர்பான அறிக்கை தற்போது வெளியி…
கச்சத்தீவு குறித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்த கருத்துக்கு இந்திய அரசியல் கட்சிகள் கண்டனம் வெளியிட்டுள்ளன. அதன்படி, கச்சத்தீவு குறித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்த கருத்த…
“விஜய் தேர்தலில் வெற்றி பெற்று கச்சதீவை மீள எடுத்துக் கொண்டால் யாழ்ப்பாணத்தில் இருக்கும் கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்” என பத்தரமுல்ல சீலரத்தன தேரர் தெரிவித்துள்ளார். சீலரத்தன தேரர் உள…
கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த குழந்தையொன்றில் உடல் காணாமல் போயுள்ளதாக மருதானை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். தெமட்டகொடை காவல்துறை பிரிவில் உள்ள மா…
பாடசாலைகளுக்கு இடையிலான அகில இலங்கை மல்யுத்த விளையாட்டுப் போட்டியில் விவேகானந்தா மகளிர் கல்லூரியினை சேர்ந்த செல்விகளான தே.தர்மி மற்றும் வா.கனிக்கா ஆகியோர்கள் தங்கப்பதக்கத்தினை வென்று மீண்டும் அகில…
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கான திருமணத்திற்கு முன்னரான உளவளத்துணை வழங்குவதற்கான ஒரு நாள் பயிற்சி நெறி மட்டக்களப்பு…
சஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியா கல்முனை மேல் நீதிமன்றில் முன்னிலையான நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24 ஆந் திகதி வரை மீள் வழக்கு விசாரணைக்கான மறுதவணை இடப்பட்டுள்ளது. இது குறித்த வழக்கு கல…
குற்றத்துக்காக கைதுசெய்யப்படும் சிறார்களை 6 மணி நேரத்துக்குள், (நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு முன்பாக) அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் காண்பிக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளுக…
உடபுஸ்ஸல்லாவ பகுதியைச் சேர்ந்த பாடசாலையொன்றின் ஆசிரியர் காணாமல் போன நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உடபுஸ்ஸல்லாவ டலோஸ் த.ம.வித்தியாலயத்தின் கணித பாட ஆசிரியர் முரலிதரன் என்பவரே இவ்வ…
மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை தேவபுரம் அருள்மிகு ஸ்ரீ நாககன்னி அம்மன் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்ட பஷ மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி திருக்குடமுழுக்கு கிரியைகள் இன்று (02) காலை விநாயக ஹோம…
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. நாடாளாவிய ரீதியில் புல…
பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் கிளீன் ஸ்ரீலங்கா தேசிய திட்டத்திற்கு இணைவாக அரச நிறுவனங்களில் பராமரித்தல் செயற்திட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் …
மட்டக்களப்பு மண்முனை மேற்கு நாவற்காடு நாமகள் கனிஷ்ட வித்தியாலயத்தில் 48மாணவர்கள் 5-ம்…
சமூக வலைத்தளங்களில்...