யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளின் மூன்றாம் கட்ட பணிகளை ஆரம்பித்து வைத்துள்ளார். இதன் கீழ், வட ம…
ஓவியர் சு.நிர்மலவாசன் மட்டுநகர் புனித மிக்கேல் கல்லூரியின் சிற்றாலயத்தில் ஓவியர் சு.நிர்மலவாசனின் கெத்சமனி காண்பியக் கலைக் காட்சி 30.08.2025முற்பகல் 09:30 மணியளவில் ஆரம்பித்தது. புனித மிக்கேல் கல்லூ…
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகிச் சென்று ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்ட உறுப்பினர்கள் உட்பட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மீது விதிக்கப்பட்ட இடைநிறுத்த உத்தரவை நீக்குவதற்கு …
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று (01) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. காலி முகத்திடலில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான தாக்குதலைக் கட்டுப்ப…
எழுதியவர் ஈழத்து நிலவன் ✧ . அறிமுகம் தமிழ்த் தேசியம் என்பது உலகின் மிகப் பழமையான மொழியைக் கொண்ட இனத்தின் அரசியல் உரிமைப் போராட்டம். ஆயிரம் ஆண்டுகளாகத் தனித்துப் பிழைத்த ஒரு தேசிய இனத்தின் சுயம…
சட்ஜிபிடி (ChatGPT) எனும் தொழில்நுட்ப செயலியின் அறிவுரையின் கீழ் நபர் ஒருவர் தனது தாயைக் கொலை செய்து விட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஒன்று அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.…
தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் நேற்றிரவு சக்திவாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது.…
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டால், அந்தச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் விடுவிக்கப்படும் அபாயம் உள்ளது என்று மூத்த பேராசிரியரும் வழக்கறிஞ…
மட்டக்களப்பில் ஒருவாரத்தில் மட்டும் 3 சிறுமிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் 3 சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் இரண்டு சிற…
தங்கள் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் நோக்கில் முன்கொணரப்படும் யோசனையை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டபூர்வமாக எதிர்க்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில், ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர்,…
இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஒட்டோ டீச…
யாழில் மனவிரக்தியில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். இடைக்காடு – அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த கேதீஸ்வரன் சுபானு (வயது 16) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். …
இலங்கையில் வெவ்வேறு இடங்களில் காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் உட்பட மூவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். மொனராகலை மாவட்டம், செவனகலை பகுதியில் காட்டு யானை தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். …
மட்டக்களப்பு மண்முனை மேற்கு நாவற்காடு நாமகள் கனிஷ்ட வித்தியாலயத்தில் 48மாணவர்கள் 5-ம்…
சமூக வலைத்தளங்களில்...