கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் முப்பெரும் விழா தினகரன் - தினகரன் வாரமஞ்சரி- ஒருவன் பத்திரிகைகளின் முன்னாள் பிரதம ஆசிரியரும், கல்முனை நெற் இயக்குனர் சபை உறுப்பினருமான க.குணராசா தலைமையில் நேற்று ம…
சம்மாந்துறை வலயத்தில் மிகவும் பின்தங்கிய வீரச்சோலை தமிழ் மகாவித்தியாலய மாணவர்களுக்கு அநேக புலமைப் பரிசில்களை "ஒஸ்கார்" அமைப்பினூடாக வழங்கவிருக்கிறேன். ஆகவே கவனமாக படியுங்கள்;பரிசுகளை …
கொவிதுபுர பகுதியைச் சேர்ந்த பெண் கிராம சேவகர் ஒருவர் இலஞ்சம் வாங்கியதற்காக இலஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள பெண் கிராம சேவகர் பரவா…
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக இருதய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷன் பெல்லன தெரிவித்துள்ளார். அறுவை …
முன்னாள் ஜனாதிபதியின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல. சட்ட ஆட்சியே நிலைநாட்டப்பட்டுள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார். போரதீவுப்பற்று பிரதேசத்திற்கான பிரதேச அபிவிருத்த…
யாழ் செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 16 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியில் இடைநிறுத்தப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நேற்றைய தினம் மீ…
யுத்தத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்டு மிகவும் அதிகமான கஷ்டத்தை அனுபவிக்கும் பிரதேசமாக உள்ள மட்டக்களப்பு சந்திவெளி திகிலிவெட்டை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு லண்டன் லில்லி திரு அறக்…
கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வருடாந்தம் நடாத்தப்பட்டு வரும் தேசிய இலக்கிய விழாவினை முன்னிட்டு இடம்பெறும் பிரதேச மட்ட இலக்கிய விழாவுக்கான தெரிவு போட்டிகள் இன்றைய தினம் (26.08.2025) பிரதேச செயலாள…
மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னாமுனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு -வாழைச்சேனை பிரதான வீதியில் தன்னாமுனை சந்தியில் முச்சக்கர வண்டி…
வரதட்சனை காரணமாக தனது குழந்தையுடன் தாய் ஒருவர் உயிர்மாய்ப்பு செய்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரை சேர்ந் சஞ்சு பிஷ்னோய் திலீப் என்பவருடன் திருமணமாக 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு யஷஸ்வி …
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பிரதேசங்களில் சுமார் 95,000 மில்லி லீற்றர் கசிப்புடன் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு காத்தான்குட…
தமிழ்மக்கள் சர்வதேச நீதியைத் தான் கோருகின்றார்கள்.ஒரு போதும் உள்ளூர் பொறிமுறையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்று முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் …
மகாவலி ஆற்றின் நீர்மட்டம் நிலையாக நீடிக்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், மாவிலாற…
சமூக வலைத்தளங்களில்...