BATTICALOA DISTRICT MEDIA UNIT NEWS தேசிய சமாதானப் பேரவையும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்தும் மாவட்டத்தில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கான பன்மைத்துவம், நல்லிணக்கம் மற்…
மட்டக்களப்பு ஜோசப்வாஸ் வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் அனுசரணையுடன் பாடசாலை மாணவர்கள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் சங்க உறுப்பினர்களுக்க…
காவல்துறையில் ஆயிரம் பெண் உத்தியோகத்தர்களை நியமிக்க முடிவு செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று அம…
வாழைச்சேனை போக்குவரத்து சபைக்கு நேரடி விஜயம் ஒன்றினை மேற்கொண்டு அங்குள்ள குறைபாடுகள் தொடர்பில் நேரடியான கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இலங்கை போக்குவரத்து சபையின் வாழைச்சேனை பேரூந்து சால…
கிளிநொச்சியில் உள்ள தனியார் காணியொன்றில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருக்கலாம் என சந்தேகித்து மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணி, எவ்வித தடயங்களும் காணப்படாத நிலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. கிளிந…
இந்தியாவின் தில்லியில் அண்மையில் நடைபெற்ற ‘அனைத்துலக சுற்றுலா மாநாடு மற்றும் பயண விருதுகள்’ (International Tourism Conclave and Travel Awards) நிகழ்ச்சியில், இலங்கை விமான சேவை (SriLankan Airlines)…
செம்மணியில் ஒரு பெரிய எலும்பு கூட்டு தொகுதி, சிறு குழந்தையின் எலும்புக்கூட்டினை அரவணைத்தவாறு அடையாளம் காணப்பட்ட நிலையில் அவ்விரு எலும்புக்கூட்டு தொகுதிகளும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்த எலு…
ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு ஏற்பட்ட போதும், மருத்துவர்கள் நோயாளிக்குத் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்யும் காணொளி இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கு…
போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக நடப்பாண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஜூலை 29 வரை 1,22,913 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் சட்டத்தின் ஆட்ச…
திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தளாய் காட்டுப் பகுதியில் சூட்சுமமான முறையில் 04 ஏக்கர் பரப்பளவில் கஞ்சா செய்கையை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் முற்றுகையிட்டுள்ளனர். விசேட பொலிஸ் …
மட்டக்களப்பில் கழுத்தில் இருந்து தங்க சங்கிலியை கொள்ளையர்கள் அறுத்த சம்பவத்தில் படுகாயமடைந்த வயோதிப பெண் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு நகர் நல்லையா வீதியைச் சேர்ந்த 81 …
இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சின் ஒருங்கினைப்பில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் பொதுக்கூட்டமானது முன்னால் மாவட்ட இளைஞர் கழக சம்மேள…
' குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்று (01) திற…
சமூக வலைத்தளங்களில்...