வரலாற்று சிறப்புமிக்க கிழக்கிலங்கை மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 19/07/2025அன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. 18.07.2025 திகதி ஞாயிற்று கிழமை மட…
உற்சவ ஆரம்பம் 23.08.2025 முதலாம் நாள் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இரண்டாம் நாள் கற்பூர சட்டி திருவிழா, மூன்றாம் நாள் புஷ்பாஞ்சலி திருவிழா, நான்காம் நாள் மாலை 5:30 மணிக்கு தேரோட்டத் திருவிழா…
மட்டக்களப்பு புதிய கல்லடி பாலத்திற்கருகில் அமையப்பெற்ற சுவாமி விபுலாநந்தர் கருங்கற்சிலை பீடத்தில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு 2025.07.19 மாலை ராமகிருஷ்ண மிஷன் சுவாமிகள் தலைம…
யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது. முன்னதாக, விடயம் தொடர்பில் சட்ட மருத்துவர் அதிகாரி மற்றும் தொல…
சீரற்ற வானிலையால் வியட்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 34 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வடக்…
உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரிகள் எவரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவே முடியாது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சகலருக்கும் தண்டனை கிடைத்தே தீரும் என நீதி அமைச்சர்…
யுத்தம் நடந்த மண்ணில் எங்கு தோன்றினாலும் மனிதப் புதைகுழிகள் இருக்கத்தான் செய்யும். செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணி மேற்கொள்வது தேவையற்றது என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அம…
ஒரு பாடசாலை வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையை 25-30 ஆகக் குறைப்பது எமது இலக்காகும், ஒரு வகுப்பறையில் 50-60 மாணவர்களுடன் தரமான கல்வியை வழங்க முடியாது என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரி…
2022 முதல் 2024 வரையிலான மூன்று ஆண்டு காலப்பகுதியில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, இலங்கையின் 1,489 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறி…
அவசர செய்தி: கல்லடியைச் சேர்ந்த இளைஞரைக் காணவில்லை! மட்டக்களப்பு கல்லடி நாகபுரத்தைச் சேர்ந்த வசந்தன் டினேஸ்காந் என்னும் 30 வயதான இளைஞர் கடந்த சில நாட்களுக்கு முன் தொழில் நிமிர்த்தம் கொழும்புக்குச் …
ஹயேஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் ஐந்து பேர் படுகாயமடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கோர விபத்து கண்டி- ஹுன்னஸ்கிரிய - மீமுரே வீதி …
இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பேருந்து சேவையில் பெண் சாரதிகள் மற்றும் நடத்துநர்களை இணைத்துக்கொள்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இலங்கை போக்குவரத்து சபையால் பெண் சாரதிகள் மற்றும் நடத…
மட்டக்களப்பு ஆரையம்பதி மட் /நவரெத்தின ராசா வித்தியாலயத்தில் சித்திரை புத…
சமூக வலைத்தளங்களில்...