கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற தொடருந்து மோதி இன்று அதிகாலை காட்டு யானையொன்று உயிரிழந்தது. கல்லெல்ல பகுதியில் அதிகாலை 5:30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக அறிவிக்கப்…
காலி ஹபராதுவ விஹாரை ஒன்றில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணியை பாலியல் வன்கொடுமை செய்த பௌத்த துறவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமை மதகுருவாக பணியாற்றும் 81 வயதான துறவியே இவ்வாறு கைது செய்யப்…
கொலை குற்றவாளிகளை பாதுகாக்கவே ரணில்-ராஜபக்ஷ தரப்பு ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன உள்ளிட்ட திறமையான அதிகாரிகளை பதவியில் இருந்து நீக்கியது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். கொழும்பு தெஹிவள…
சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய போது தீயில் எரிந்து உயிரிழந்த தமிழினியின் கணவரான கிராம சேவையாளர் சதீஸ் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த இரண்டாம் மாதம் தீயில் எரிந்து யாழ் போதனா வைத்தி…
“வாய்விட்டு சிரிச்சா நோய்விட்டுப் போகும்” என்று அன்றே நம் முன்னோர்கள் சொல்லிவிட்டுப் போன விஷயம்தான்! இன்று, ஏன் ஏதற்கு எப்படி? என்று விஞ்ஞானம் தனது மொழியில் அதற்கு பொழிப்புரை எழுதுகிறது. “ஹ்யூம…
கண்டியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க எஹலேபொல வளவில் உள்ள மெழுகு அருங்காட்சியகம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவால் திறந்து வைக்கப்பட்டது. நகர அபிவிருத்தி அதிகார சபையால் புதுப்பிக்கப்பட்ட எஹலேப…
எழுதியவர்: ஈழத்து நிலவன் ✦ . மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்கும் இடையிலான கோடு மங்கும் வேளையில்... ரோபோட்கள் உணர்வு பெறுகிறதா? இன்றைய செயற்கை நுண்ணறிவு (AI) இயந்திரங்கள் மொழி உருவாக்கம், சுய…
கிழக்கு மாகாண பாடசாலை மட்ட பூப்பந்தாட்டப் போட்டிகள் இவ்வருடம் திருகோணமலை மாவட்டத்தின் MC Hayzer உள்ளக அரங்கத்தில் 15,16 ஆம் திகதிகளில் நடைபெற்றது. மட்டக்களப்பு வலயத்தில் சாம்பியனாக வெற்றியடைந்த 2…
செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 'படுகொலைக்கு எதிராக எழுச்சி கொள்வோம்' எனும் தொனிப் பொருளில் நீதிக்கா…
சிறுவர் உளவியல் பொதுவாக முன்பள்ளிச் சிறுவர்கள், அதாவது ஐந்து வயதிற்குட்பட்டவர்கள் தற்பெருமை நிலைக்கு (ego centric) உட்பட்டு இருப்பார்கள். நேரடித்தன்மை குறைந்ததும் ‘தான்’ என்ற கர்வமும் அதேசமயம் …
சற்றுமுன் தனியார் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் 789 வழித்தட பேருந்து ஒன்று வயலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. குறித்த பேருந்தானது யாழில் இருந்து பயணிகளை ஏற்றியவாறு சித்தங்கேணி நோக்கி பயணித்…
உலக பாம்பு தினத்தையொட்டி, தமிழக வனத்துறை சார்பில் பாம்பு பிடி வீரர்களுக்கு, இரண்டு நாள் தொழில்நுட்ப செயல்திறன் பயிற்சி பயிலரங்கம், சென்னை கிண்டியில் உள்ள குழந்தைகள் பூங்காவில் நேற்று தொடங்கியதாக …
இலங்கையில் தங்கத்தின் விலை இன்று 2,000 ரூபாயால் குறைந்துள்ளதாக தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அந்தவகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் த…
யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்…
சமூக வலைத்தளங்களில்...