4 வயது மகளை கொடூரமாக தாக்கி காயப்படுத்திய கர்ப்பிணித் தாய் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கம்பஹாவில் உள்ள ஜா - எல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. ஜா - எல பொலிஸாருக்கு கிடைத்த …
குன்று தோறாடும் குமரனை தரிசிக்க கதிர்காமத்திற்கான 2025 ஆம் ஆண்டுக்கான கானக பாதயாத்திரை நாளை (20) வெள்ளிக்கிழமை காலை ஆரம்பமாகின்றது. வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமக் கந்தன் ஆலய ஆடிவேல் விழா…
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான முதலாம் காலாண்டிற்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பிரதம உள்ளக கணக்காய்வ…
கலாநிதி தேவராசா முகுந்தன் முதுநிலை விரிவுரையாளர் முன்பள்ளிப் பருவ மற்றும் ஆரம்பக் கல்வித்துறை 1. அறிமுகம் கல்வியானது சமூக, பொருளாதார அபிவிருத்திக்கு ஆதாரம…
உலக நாடுகள் பல ஈரான் மற்றும் இஸ்ரேலில் வாழும் தமது குடிமக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு தெரிவித்துள்ளன. அதன்படி, குறிப்பிடப்பட்ட நாடுகளின் குடிமக்களை உடனடியாக வெளியேற அறி…
வடக்கு- கிழக்கில் 35 வது தியாகிகள் தினம் இன்று (19) வியாழக்கிழமை அனுஷ்ட்டிக்கப்படுகிறது ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் தோழர் பத்மநாபா உள்ளிட்ட உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்ட தினம…
வாஷிங்டன், டி.சி., ஜூன் 18, 2025 — மத்திய கிழக்கில் பதட்டம் அதிகரித்த நிலையில், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெத் மற்றும் ஜாயிண்ட் சீஃப்ஸ் தலைவர் ஜென். ஜான் கெய்ன் செனட் ஆர்ம்ட் சர்வீசஸ…
பொகவந்தலாவை பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 08 பேர் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். பொகவந்தலாவை – கெக்கர்ஸ்ட்வோல்ட் பெருந்தோட்டப்பகுதியில் வேலை செய்துகொண்டிருந்த …
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் (AIRC-2025) 14 ஆவது வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாடு, பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபாவின் நெறிப்படுத்தலில் பல்கலைக்கழக …
யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து மே மாதம் 1 ஆம் புறப்பட்ட ஜெயா வேல்சாமி தலைமையிலான யாழ் கதிர்காமம் பாதயாத்திரீகர்கள் 49 நாட்களில் இன்று (18) புதன்கிழமை உகந்தமலை முருகன் ஆலயத்தை சென்…
இஸ்ரேலுடன் மோதல் உச்சக்கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ள நிலையில் ஈரானிய மக்களது தொலைபேசிகளிலிருந்து வட்ஸ் அப் செயலியை நீக்குமாறு ஈரானிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. ஈரானில் இருந்து பகிரப்படும் தகவல…
மத்திய கிழக்கில் பதட்டம் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், ஈரானின் உச்ச நாயகர் அயத்தோலா அலி காமெனி அமெரிக்காவை எச்சரித்து ஒரு தீவிர தொலைக்காட்சி உரையை வழங்கினார். இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே ந…
மத்திய கிழக்கில் பதட்டம் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், ஈரானின் உச்ச நாயகர் அயத்தோலா அலி காமெனி அமெரிக்காவை எச்சரித்து ஒரு தீவிர தொலைக்காட்சி உரையை வழங்கினார். இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடந்த…
தெற்காசியாவில் மிக வேகமான பெண் என்ற சாதனை இலங்கையை சேர்ந்த ருமேஷிகா ரத்னாயக்க 1…
சமூக வலைத்தளங்களில்...