மட்டக்களப்பு ஆரையம்பதி ஆதி வைரவர் பாலர் பாடசாலையில் சிறார்களின் கண்காட்சி நிகழ்வு இன்று 2025.06.18.புதன் கிழமை இடம் பெற்றது . இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன் பிள்ளைப் பருவ பராமரிப்பும் அப…
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி கல்விக்கோட்டத்தில் இயங்கும் வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயத்தில் இன்று (18) மாதிரி சந்தைக்கண்காட்சி நடைபெற்றது. வித்தியாலய அதிபர் யூ.எல்.எம்.ஷல…
இஸ்ரேல் இராணுவம் ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தை அழிக்க ஒரு வாரத்தில் வெற்றி பெறும் என மதிப்பீடு செய்துள்ளோம் என இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு. ஈரானின் அணு ஆயுதத் திட்டம் மற்றும் ஏவுகணைத் திறன்களை அழ…
45 நாட்களில் 4000 கிலோ மீட்டர் தூரம் நடந்து கடக்க துணிந்து 48 வயது ஒருவர் இலங்கை பதுளை மாவட்டம் வெலிமடை குருத்தலாவ பிரதேசத்தில் இருந்து கரையோர பிரதேசங்கள் ஊடாக திங்கட்கிழமை(16) மாலை அம்பாறை மாவ…
இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையிலான மோதலை தொடர்ந்து டெல் அவிவ் மற்றும் தெஹ்ரானில் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அத்துடன், இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில்…
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த இலங்கைக்கான பிரித்தானிய தூதுவரை தமிழரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம். ஏ. சுமந்திரன் சந்தித்துள்ளார். இச் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில…
சிறுவர் பாதுகாப்பு எந்த வகையிலும் பெண்களுக்கு மட்டுமே உரிய பொறுப்பல்ல என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். "இலங்கையில் பெண்களின் பொருளாதார பங்களிப்பை அதிகரித்தல்" என்ற தலைப்…
ஈரான் - இஸ்ரேல் மோதலால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என மக்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை. எதிர்வரும் இரண்டரை மாதங்களுக்கு தேவையான எரிபொருட்கள் நாட்டில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும…
இஸ்ரேல் - ஈரான் போர் நேற்று 5 ஆவது நாளாக நீடித்தது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இராணுவ முகாம்கள், எண்ணெய் வயல்கள், மின்விநியோக கட்டமைப்புகள், குடிநீர் விநியோக கட்டமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் ப…
கிழக்கு பல்கலைக்கழகத்தின் 11 ஆவது புதிய உபவேந்தராக காரைதீவைச்சேர்ந்த பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் பொறுப்பேற்றார் ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு பல்கலைக்கழகத்தின் 11 ஆவது புதிய உபவேந்தராக காரை…
ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வரும் நிலையில் மசகு எண்ணெய்யின் விலை தொடர்ந்தும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன…
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழா உற்சவத்திற்காக காட்டு வழிப்பாதை இன்னும் 02 தினங்களில் அதாவது நாளை மறுநாள் 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 5.30 மணியளவில் திறக…
முன்னுரை: உலகம் போரின் பக்கம் சாய்கிறது மத்திய கிழக்கு மீண்டும் உலகளாவிய கவலையின் மையமாக உள்ளது. ஆனால் இந்த முறை, இந்த பதற்றம் வெறும் ஒரு பிராந்திய மோதலைக் குறிக்கவில்லை. தற்போதைய அமெரிக்க இராணு…
மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்த வித்தியாலய மாணவன் சஞ்ஜீவன் டிருஷாந் மத்த…
சமூக வலைத்தளங்களில்...