இன்று வெருகலம்பதியில் எண்ணெய்க் காப்பு சாத்த அலைமோதிய பல்லாயிரம் பக்தர்கள்  !
இலங்கை மக்கள் அவதானத்துடன் இருக்கவேண்டும்   ,இந்தியாவில் கொவிட் வேகமாக பரவுகிறது  தொற்றாளர்களின் எண்ணிக்கை 5,755 ஆக உயர்ந்துள்ளது .
யாழ்.அரியாலை, இந்து மயான மனிதப்புதைகுழி  அகழ்விலிருந்து  19 மனித எலும்புக்கூடுகள்  இருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளன.
இன்னும் 12 தினங்களில் கதிர்காம காட்டு வழிப்பாதை திறப்பு!  அப்பாதையின்  இன்றைய நிலை : எங்கும் வெள்ளக்காடு!!
குழந்தைகளின் மூளை வளர்ச்சியை மெல்ல மெல்லச் சிதைக்கும் வீடியோ கேம்களில் புதைந்துள்ள ஆபத்து.
 மட்டக்களப்பு புன்னைச்சோலை  ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய எண்ணை காப்பு சாத்தும் நிகழ்வு -2025.06.06- 2025.06.07
உலகின் மிக உயரமான தொடருந்து பாலத்தை  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார் .
இளம்பெண் மரணம் - தலைசுற்றும் திருப்பம்
தலைக்கவசம்  அணியாமல் பயணித்த  55 பேர் மீது காத்தான்குடி பொலிசாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது
பொசன் வாரத்தை முன்னிட்டு  சில பாடசாலைகள் மூடப்படும் .
முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்கப்பட்ட  தொன் கணக்கான  தங்கத்தை   பாதிக்கப்பட்ட மக்களுங்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.
வீடமைப்புமற்றும் நிர்மாணத் துறை அமைச்சினால் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான புதிய வீட்டுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு .