> மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களின் எல்லையில் மகாவலி நதி தீரத்திலே அமைந்துள்ள வெருகலம்பதி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி முருகபெருமானுக்கு எண்ணைய்க்காப்பு சாத்த இன்று (7) சனிக்கிழமை ஆயிர…
இந்தியாவில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,755 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. புதிய கொவிட் அலையின் தாக்கம் காரணமாக கேரளா, குஜராத் உள்ளிட்ட …
யாழ்.அரியாலை, சித்துப்பாத்தி இந்து மயானத்தில் காணப்பட்ட மனிதப்புதைகுழி ஆரம்பகட்ட பரீட்சாத்த அகழ்விலிருந்து இன்றுடன் 19 மனித எலும்புக்கூடுகள் புதைகுழியில் இருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளன. மீட்…
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழா உற்சவத்திற்காக காட்டு வழிப்பாதை இன்னும் 12 தினங்களில் அதாவது எதிர்வரும் 20 ஆம் தேதி திறக்கப்படும். அப் பாதையில் பயணிக்க வ…
Gen Z தலைமுறையில் 74% பேர், செல்போனில் கேம் விளையாடுவதற்கு என்றே சராசரியாக வாரத்திற்குக் குறைந்தது ஆறு மணிநேரம் செலவழிப்பதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. குருகிராமை மையமாகக் கொண்ட சைபர் மீடியா ரிசர…
மட்டக்களப்பு புன்னைச்சோலை ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு எண்ணை காப்பு சாத்தும் நிகழ்வு வெள்ளி மற்றும் சனி ஆகிய இரண்டு நாட்கள் நடை பெற்றது. ஆலய கும்பாபிஷேக நிகழ்வுகள் கடந்த …
ஜம்மு காஷ்மீரில் உலகின் மிக உயரமான தொடருந்து பாலமானது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் நேற்று திறந்து வைக்கப்பட்டது. 1,315 மீற்றர் நீளத்தில் இரும்பால் கட்டப்பட்ட இந்த பாலம், நில அதிர்வு ம…
லிவிங் டு கெதரில் காதலனுடன் வாழ்ந்துவந்த சென்னை பெண் மர்ம மரணத்தில் திடுக் திருப்பம் மருத்துவர் சந்தோஷ்குமார் என்பவர் போதையில் தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்து, 25 சவரன் நகைகளை எடுத்து சென்றது அ…
புனித ஹஜ்பெருநாள் தினமான இன்று மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி பிரதேசங்களில் இன்று காலை பொலிசார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 55 பேர் கைது மடக்…
பொசன் வாரத்தை முன்னிட்டு இன்று முதல் 12 ஆம் திகதி வரை அனுராதபுரம் பகுதியில் உள்ள சில பாடசாலைகள் மூடப்படும் என்று வடமத்திய மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, அனுராதபுரம…
முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் முடிந்த பின்னர் விடுதலைப் புலிகளின் தமிழீழ வைப்பகத்தில் அடகு வைக்கப்பட்ட பொது மக்களின் நகைகளும் ஏனைய மக்களின் பொதுவான தங்கங்களும் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டன. அ…
மட்டக்களப்பு மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரிய…
இம்மாவட்டத்தில் ஒருங்கிணப்புக்குழுவின் புதிய தலைவராக கைத்தொழில் மற்றும் தொழில் முய…
சமூக வலைத்தளங்களில்...