இளம்பெண் மரணம் - தலைசுற்றும் திருப்பம்

 



லிவிங் டு கெதரில் காதலனுடன் வாழ்ந்துவந்த சென்னை பெண் மர்ம மரணத்தில் திடுக் திருப்பம்
மருத்துவர் சந்தோஷ்குமார் என்பவர் போதையில் தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்து, 25 சவரன் நகைகளை எடுத்து சென்றது அம்பலம்.
கொலையான இப்பெண், வீடியோ கால் மூலம் பேசி பலரை காதல் வலையில் வீழ்த்தி பணம் பறித்துள்ளதாகவும் மருத்துவர் உள்ளிட்ட பலரை ஏமாற்றி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் விசாரணையில் கண்டுபிடிப்பு
ஐடியில் வேலை பார்ப்பதாக பெற்றோரை ஏமாற்றியதும் கண்டுபிடிப்பு