மட்டக்களப்பு புன்னைச்சோலை ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு எண்ணை காப்பு சாத்தும் நிகழ்வு வெள்ளி மற்றும் சனி ஆகிய இரண்டு நாட்கள் நடை பெற்றது.
ஆலய கும்பாபிஷேக நிகழ்வுகள் கடந்த புதன்கிழமை 2025.06.04 ஆலய குரு மனோகரன் குருக்கள் தலைமையில் ஆரம்பமாகியது.
இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு என்னை காப்பு சாத்தினர். மகா கும்பாபிஷேகம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 8 ஆம்திகதி காலை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது