கல்முனை ஆதார வைத்தியசாலையில் சித்திரை சிறப்பு கலாசார விளையாட்டு போட்டி நேற்று திங்கட்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது. கலைகலாச்சாரங்களை பேணும் வகையிலும் , சேவையாளர்களினதும், நோயாளர்களினதும் உடல் உள …
வவுனியாவில் மனைவியை வெட்டி அவரின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் கணவன் சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவத்தில் அனந்தர்புளியம்குளம் பகுதியை சேர்ந்த ஆரம்பப்பிரிவு பாடசாலை…
யுத்தகாலத்தில் இலங்கையில் இருந்து தப்பிச் சென்று இந்தியாவில் அகதிகளாக தங்கியிருப்பவர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவதற்கு உள்ள தடைகளை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆன…
இலங்கையில் பல்கலைக்கழகம் ஒன்றுக்கு முன்பாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாலபேயில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றின் முன் போதைப்பொருள் விற்பனையில…
கொழும்பு-கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல திருவிழா, கொடியேற்றத்துடன், செவ்வாய்க்கிழமை (03) ஆரம்பமானது. மும்மொழிகளிலும், காலை 6 மணிக்கு, திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு கொடியேற்றப்பட்டது. …
இலங்கையில் டெங்கு, சிக்குன்குன்யா, இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொவிட் போன்ற தொற்றுநோய்கள் மீண்டும் பரவ தொடங்கியுள்ளன என்று சுகாதார அமைச்சர் வைத்தியர் நளின் ஜயதிஸ்ஸ எச்சரிக்கை விடுத்துள்ளார். மே மாதத்தில்…
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு …
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அரியாலை, செம்மணி, சித்துப்பாத்தி மயானத்தில் ஒரு குழியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில…
இந்தியாவில் நடைபெற்ற 72வது உலக அழகி போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய அனுதி குணசேகர நாடு திரும்பியுள்ளார். இந்த நிலையில் கடந்த மே 31 அன்று இந்தியாவின் தெலங்கானாவில் உள்ள ஹைதராபாத் நகரி…
தேசிய வரி வாரம் திங்கட்கிழமை (02) முதல் ஆரம்பமாகிறது. இதன் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (02) நடைபெறவுள்ளது. வரி சக்தி என்ற பெயரில் வரி வாரத்தை …
அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயராக முன்னாள் அமைச்சர் மற்றும் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள் இன்று பதவியேற்றார். யாழ்ப்பாண மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரி.எல். அப்துல் மனாப் முன்…
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவுகுட்பட் சந்திவெளி பிரதேச வைத்திய சாலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக மகபேற்று விடுதி இயங்காமை செயற்பட்டது , இதனால் அப்பிரதேசத்தில் இரு…
மட்டக்களப்பு கல்லடி ஹரி சிறுவர் இல்லத்தில் இருந்து பொறியியல் மற்றும் ஏனைய துறைகளில் பல்கலை கழகத்துக்கு தெரிவான மாணவர்களுக்கான பாராட்டு நிகழ்வு ஹரி இல்ல கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது . ஹரி சிறுவ…
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழா உற்சவத்தி…
சமூக வலைத்தளங்களில்...